வியாழன், 29 செப்டம்பர், 2016

காவி ஹிந்துத்துவா தீவிரவாதி எச்சகல ராஜாவின் ஃபிராடுதனம்


பாஜகவினறால் பெட்ரோல் வெடிகுண்டு வீச வந்ததாக அவதூறு பரப்பிய இளைஞர் விடுவிக்கப்பட்டார்
****************************
நேற்று சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற போது காவல்துறை அவர்களை தடுத்து கைது செய்தது.
இந்நிலையில் வியாபார நோக்கிற்காக அப்பகுதியில் வந்த முஸ்லிம் இளைஞரை பிடித்து அடித்துள்ளனர் மேலும்
அவர் பெட்ரோல் வெடிகுண்டு வைக்க வந்ததாக பொய் பரப்பி பாஜக வால் பிடித்து கொடுக்கபட்டார் அப்பாவி இஸ்லாமியர் மீரான்.
இந்நிலையில் அப்பாவி என தெரிந்ததும் அங்குள்ள இஸ்லாமிய சகோதரர்களின் தீவிர முயற்சியால் காவல் துறையால் விடுவிக்கபட்டிருக்கிறார்.
பாப்புலர் பிரண்ட் மற்றும் இஸ்லாமியர் சகோதர்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக காவல்துறை விடுவித்தது.
பாபுலர் பிரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் நாகூர் மீரான் மற்றும் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அப்துல்லாஹ் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவாஸ் உள்ளிட்டோர் காவல் துறை ஆனையரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.இறுதியில் அவரை நிபந்தனையின்றி விடுவதாகவும்,
அவரிடம் உள்ள செல்போனையும் இருசக்ரவாகனத்தையும் நாளை தருவதாக வாக்குறுதி அளித்தது மட்டமல்லாமல் ,பாஜகவினர் மீ து வழக்கு பதிவு செய்யபட்டு
FIRபோடப்பட்டுள்ளது.

source: FB 
விபச்சார ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகல்