வியாழன், 29 செப்டம்பர், 2016

உங்கள் மறுமை வாழ்வுக்காக வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறோம்

செப்டம்பர் 29...
மறக்க முடியுமா ??
இமாம் அலி,
சீனியப்பா,
இப்ராகிம்,
பஷீர்,
யாஸ்மின்
இந்த ஐந்து நபர்களும் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்!
இமாம் அலி அவர்கள் ஷஹித் ஆன நாள்.
என்னுடைய சகோதரா!
நீ பூமியில் புதைக்கப் படவில்லை.
உன் வீரத்தாலும் தியாகத்தாலும் விதைக்கப்பட்டு இருக்கிறாய்...
உன் வீரத்தையும் தியாகத்தையும் விட்டுச் சென்றிருக்கிறாய்
என்று மறக்க மாட்டோம்..
உங்கள் மறுமை வாழ்வுக்காக வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறோம்

source: FB 
விபச்சார ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகல்