ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

தேசபக்த கடமையாற்றும் சங் பரிவார்

கோவை கலவரத்தின் போது, கலவரத்தில் ஈடுபட்ட திருடர்கள் கேஸ் கட்டிங் இயந்திரத்தை கையோடு எடுத்து வந்து செல் போன் கடை சட்டரை அழகாக அறுத்து,செல்போன்களை திருடி சென்றுள்ளனர்.
தமிழக அரசே,அந்த கூட்டத்தை அப்படியே கர்நாடகாவின் பக்கம் அனுப்புங்கள்,திருட்டு கை வரிசையை தாங்கி கொள்ள முடியாமல் கர்நாடகா அரசு தண்ணீரை திறந்து விட நமது காலில் வந்து விழ வாய்ப்புள்ளது.

Source: FB Kanagaraj Karuppaiah