திங்கள், 26 செப்டம்பர், 2016

யார் இந்த சசிகுமார்?


அவன் சரியான பொம்பள பொறுக்கி சார்! குடிச்சிட்டு வந்து வீட்ல பிரச்சினை பன்னுவான் சார்! இது அவரது அண்டை வீட்டுக்காரர்ளின் தகவல்
கட்டப்பஞ்சாயத்து, ரியல் ஸ்டேட், தான் தொழில்
தாழ்ப்பட்ட சமுகத்தை சேரந்த இவர் கவுண்டர் இனப்பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாகவும் அதனால் இவர்க்கு கொலைமிரட்டல் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது, மேலும் இவர் கொலைசெய்யப்பட்ட அன்று மதியம் தான் கட்டப்பஞ்சாயத்து வழக்கில் பிணையில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து முன்னனி என்னும் திருட்டு தேச விரோதிகளுக்கு இந்த கொலையில் எந்த அனுதாபமும் இல்லை ஆனால் எதையாவது காரணம் வைத்து கலவரம் செய்ய வேண்டும் அதற்கு இந்த கொலை சாதகமாக அமைந்தது!
இதன் எதிரொலி நான்கு பள்ளிவாசல்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு,
சவ ஊர்வல‌ம் பள்ளிவாசல்கள், மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வழியாகத்தான் செல்வோம் என்று ரகளை, இதையும் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் என்ற நினைப்பு!
அது முடியாத காரணத்தால் டவுன்ஹால் பகுதியில் மழலைகள் பள்ளி என்றும் பாராமல் பயங்கரவாதிகள் கடைஉடைப்பு, இஸ்லாமியர்களின் ஆட்டோக்கள் உடைப்பு, பிரியாணி குண்டா திருட்டு என்று சூறையாட ஆரம்பித்தனர்
வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களின் தொழுகை நிறைவேற்றிக்கொணடிருந்த நிலையில் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்ற சவஊர்வலம் அங்கு பள்ளிவாசல் மீதும் தொழுகையில் இருந்த முஸ்லீம்கள் மீதும் கல்வீச்சு
இதன் இறுதியாக துடியலூரில் போலீஸ் வாகனத்துக்கு தீ வைப்பு, இஸ்லாமியர்களின் கடைகள் உடைத்து, பொருட்களை திருடிய திருட்டு முன்னனி தீ வைத்து கொலையில்!
கலவரங்கள் பல செய்து கற்ற வித்தகளை காட்சிப்படுத்தியதன் மூலம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தங்களின் அடையாளத்தை பயங்கரவாத தீவிரவாதிகள் என்ற அடையாளத்தை காட்சிப்படுத்தி விட்டனர் அதற்கு கோவைதான் சாட்சி
இவர்களின் நாடக ஒப்பாரிகளுக்கு ஆதரவு கொடுக்காது தீவிரவாதிகளை அடையாளம் கொண்டது கோவை வெகுஜனம்.
கோவை அமைதியை விரும்புகிறது என்பதற்கு தாக்குதல் எதிர்கொண்டாலும் அமைதி காத்த இஸ்லாமியர்கள் சாட்சி
காவி திருட்டு தீவிரவாதிகளே இனி உங்கள் பருப்பை வேக வைக்க வேறு களம் காணுங்கள்!
தமிழ்நாடு யார் தீவிரவாதிகள் என்றும் துன்பத்தில் துணை நிற்கும் நண்பன் யார் என்றும் உண்மை அறிந்துக்கொண்டது அந்த வகையில் சென்னையும், கோவையும் மீண்டும் ஓர் சரித்திர சான்று