புதன், 28 செப்டம்பர், 2016

ACP அரவிந்த் மேனன் திமிர் தனமான பேச்சு.!!!


ஆவணம் ஜனாஷா சம்மந்தமான பிரச்சினையில் பட்டுக்கோட்டையில் நம் கொள்கை சகோதர்ர்கள் 70 பேரை அநியாயமாக கைது.
கைது செய்யப்பட்டவர்களில் 6பேர் தவிர மீதம் உள்ளவர்கள் விடுவிப்பு.!!
ஏன் ஆறு பேர் மீது ரிமாண்ட் என்று கேட்க சென்ற நம் கொள்கை சகோதர்ர்கள் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்துவிடுவேன்.
மரியாதையாக களைந்துவிடுங்கள் என மிரட்டும் அயோக்கிய பட்டுக்கோட்டை காவல்துறை ACP அரவிந்த் மேனன்,..


Source: Jeddah TNTJ