வெள்ளி, 30 செப்டம்பர், 2016

காவல்துறையே! நடவடிக்கை எடு! கைது செய்!


பள்ளிவாசல் உட்பட மூன்று முஸ்லீம்கள் வீடுகளில் petrol குண்டுகள் வீச்சு.
கோவை 30-9-17 ஆகிய வெள்ளிக்கிழமை இன்று அதிகாலையில் இந்து காவி பயங்கரவாதிகளால் போத்தனூர், மேட்டூர் பகுதியில் உள்ள ஹயாத்துதீன் சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் உட்பட அந்த பகுதியில் உள்ள மூன்று முஸ்லீம்கள் வீடுகளில் petrol குண்டுகள் மற்றும் பீர் பாட்டல் கொண்டு தாக்குதல் நடத்த பட்டு உள்ளது.
source::fb 
விபச்சார ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகல்