வெள்ளி, 30 செப்டம்பர், 2016

கோவையில் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கும்பலின் நிகழ்விற்கு தடை விதிக்க வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, கோவை காவல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர்.
சந்திப்பின்போது மண்டல செயலாளர் 
சுசி கலையரசன், மாவட்ட செயலாளர்கள் இலக்கியன், நிலா மணிமாறன், சித்தார்த்தன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்