வெள்ளி, 23 செப்டம்பர், 2016

சிறுபாண்மை சகோதரர்களையும் அவர்களின் உடமைகளையும் காப்போம்..!



Source FB :mannai kalidas
இந்துத்துவமும், பார்ப்பனீயமும் இந்தியாவில் ஒரு சமூகத்தையே எதிரியாக முன்னிறுத்துகின்றது.
இசுலாமிய சமூகத்தை மிக வெளிப்படையாக
புறந்தள்ள முயற்சிக்கின்றது.
இந்து சாதிகளை ஒன்றிணைப்பது.
இந்துக்கள் என்ற கட்டுமானத்தை ஏற்படுத்துவது
அதற்கு எதிராக முஸ்லீம்களை எதிரிகளாக காட்டுவது,
முஸ்லீம்கள் வந்தேரிகள்
இம்மண்ணிற்கு தொடர்பில்லாதவர்கள்
என்று சொல்லி
அவர்களை தனிமைப்படுத்தி
அவர்களை எதிர்ப்பதற்கு
இந்துக்களை ஒருங்கிணைக்கும் ஒரு அரசியலை
நெடுங்காலமாக இந்த மண்ணில் பார்பபனீயம்,
ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற சக்திகள் செய்து வருகின்றது.
மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை
எப்போதும் கையில் எடுக்கும் காவிக் கும்பல்கள்
சிறுபாண்மை சகோதரர்களை குறிவைத்து கோவையில்
கலவரத்தை தொடங்கியுள்ளனர்..
இங்கே இந்துத்துவம் என்பது எந்த காலத்திலும் செல்லுபடியாகாது..
என்பதை தொடர்ந்து நிருபிக்கின்ற வகையில்
சிறுபாண்மை சகோதரர்களையும்
அவர்களின் உடமைகளையும் காப்போம்..!