வியாழன், 29 செப்டம்பர், 2016

பாஜக பயங்கரவாதிகளை அள்ளி உள்ளே தள்ளியது காவல்துறை.

காவி பாஜக பயங்கவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை சசிகுமாரின் படுகொலையைக் கண்டித்து இன்றைக்கு சென்னை திநகரில் காவி பாஜக பயங்கரவாதி காமெடி பீஸ் எச்சை.ராசா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற முற்பட்டு அது காவல்துறையால் தடுக்கப்பட்டது.
கோவையில் பாஜக பயங்கரவாதிகள் செய்த வன்முறையை தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறையை ஒட்டுமொத்த தமிழகமும் காறி உமிந்ததையொட்டி இப்போது திநகரில் கலவரம் செய்ய முற்பட்ட பாஜக பயங்கரவாதிகளை அள்ளி உள்ளே தள்ளியது காவல்துறை.
கைது செய்யப்படுவதற்கு முன்னால் பேட்டி கொடுத்த பாஜகவின் தேசிய பயங்கரவாதி எச்சை. ராசா அவர்கள் பேசும் போது காவல்துறை ஆமு, ஆபி என்று செயல்படுவதாக கூறினார். அது என்ன ஆமு, ஆபி? ஆம்பூருக்கு முன் ஆம்பூருக்கு பின்னாம்.
செருப்பால் அடித்தால் அந்த செருப்பு கூட அவமானத்தில் தூக்கில் தொங்கி விடும், அப்பேர்பட்டவன் இந்த பாஜக பயங்கரவாதி எச்சை ராசா! அவன் சொல்கிறான் ஆம்பூர் கலவரத்தில் 7 பெண் காவலர்களின் மேலாடையைக் கிழித்து நிர்வாணம் ஆக்கினார்களாம், ஒரு பெண் காவலரின் தொடையை கால் வரைக்கும் கிழித்தார்களாம்.
ஏன்டா கேடுகெட்ட எச்சைப் பயலே! எவ்வளவு பெரிய பொய்யை பதிவு செய்கின்றான் என்று பாருங்கள் இந்த எச்சப் பொருக்கி எச்சை. பெண் காவலர்களை நிர்வாணம் ஆக்கினார்கள் என்று சொன்னால் முஸ்லிம்களை மக்கள் வெறுப்பார்கள் என்று ஒரு பச்சைப் பொய்யை வாய் கூசாமல் மீடியாக்களில் பேசுகின்றான் இந்த எச்சை.
அவ்வாறு நடந்திருந்தால் இன்னேரம் களேபரம் ஆகி இருக்காதா? மகளிர் அமைப்புகள் கொடி தூக்கியிருக்காதா? இந்த பாஜக பயங்கரவாதிகளுக்கு பொய் சொல்வதற்கு கொஞ்சம் கூட கூச்சம் வராது. சென்னை வெள்ளத்தில் ஈக்காட்டுத்தாங்களில் கர்ப்பிணிக் கிழவியை மீட்டு பிரசவத்திற்கு சேர்த்தேன் என்று கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொன்னவர் அக்கா சவுண்டு.
அடுத்து பீ.ஜைனுல் ஆபிதீன் காவல்துறையை பார்த்து எச்சரிக்கை விடுத்தாராம். எப்படி? டேய் போலீஸூ, நீ வெறும் 20 ஆயிரம் பேர் இருக்கிறாய், நாங்க 7 லட்சம் பேர் இருக்கிறோம், போட்டு பொளந்துடுவோம் என்று சொன்னாராம். ஆம்பூர் கலவரம் முடிந்த பிறகு போலீஸைப் பார்த்து பீஜே இப்படி சொன்னாரா? ஏன்டா மூத்தரகுடுக்கி டோமரு! ஆம்பூர் விவகாரத்தைச் சொல்லிவிட்டு பீஜே வேறு ஆர்ப்பாட்டத்தில் பேசியதை வசனத்தை இங்கே கொண்டு வந்து மிக்ஸிங் பண்ணுகின்றான் இந்த எச்சி ராசா!
சரி கோவை பாஜக பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை வெறியாட்டமும் ஆம்பூர் கலவரமும் ஒன்றா? ஒப்பீடு செய்து பார்க்கலாமா?
ஆம்பூர் கலவரம் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடு. ஆனால் அதை எந்த விதத்திலும் சரி என்று நியாயப்படுத்தி விடவே முடியாது. பொதுமக்களுக்கு தீங்கு தரும் எல்லாமே தவறுதான். அதை சரி காண்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
ஆம்பூர் கலவரத்திற்கும் காவி அதிகாரிகளின் கைங்கரியமே காரணம். பழனி என்பவர் தன்னுடைய மனைவி பவித்ராவைக் காணவில்லை என்றும் அவரை ஷகீல் அஹமது என்பவர் கடத்தி விட்டார் என்றும் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை ஷகீல் அஹமதுவை அழைத்து விசாரிக்கிறது. விசாரணை என்றால் இஸ்லாமியர்களுக்கு ஸ்பெசல் விசாரணைதானே! ஷகீல் அஹ்மது கடுமையாக அடித்து துன்புறுத்தி கொலை செய்கிறது காவல்துறை.
இதனால் கொதித்தெழுந்த ஆம்பூர் மக்கள் காவல்நிலையத்தின் மீது வன்முறை தாக்குதல் நடத்தினார்கள். காவல்துறை வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கல்வீச்சில் பெண் காவலர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்தார்கள். கும்பலோடு கும்பலாக காவி பயங்கரவாதிகள் புகுந்துதான் காவல்துறை வாகனத்தை தீவைத்து எரித்தார்கள் என்று அன்றைக்கு ஆம்பூர் மக்கள் பகிரங்கமாக சொன்னார்கள்.
காவல்துறையில் விசாரணை மரணங்கள் நடக்கு போது வன்முறை நடைபெறுவது பல இடங்களில் நடைபெற்ற ஒன்றுதான். அதுபோலத்தான் ஆம்பூர் கலவரமும் காவல்துறையை எதிர்த்து நடைபெற்றதே தவிர இது திட்டமிட்ட ஒன்று அல்ல! பொது மக்களுக்கோ பொதுச் சொத்துக்களுக்கோ எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி இந்த கலவரத்தை இஸ்லாமிய தலைவர்கள் அனைவரும் நியாயப்படுத்தவில்லை, கண்டிக்கத்தான் செய்தார்கள்.
ஆனால் கோவையில் வன்முறை வெறியாட்டம் ஆடிய பாஜக பயங்கரவாதிகள் பசுமாட்டு பிரியாணியை அண்டாவோடு திருடித் தின்றதும், செல்போன் கடையை உடைத்து கொள்ளையடித்துச் சென்றதும், பக்கத்தில் இருந்த மஹாலட்சுமி பேக்கரியை சூறையாடி நாசம் செய்து அடித்து உடைத்து கொள்ளையிட்டதும் என வளர்ந்துவரும் கோவைப் பொருளாதாரத்தை நாசம் செய்துவிட்டார்கள் இந்த காவி பாஜக பயங்கரவாதிகள். கடந்த 1997 காவி பயங்கரவாதிகள் நடத்திய கோவை கலவரத்தில் முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் பொருளாதாரங்களே குறிவைத்து தாக்கப்பட்டன.
ஆனால் இந்தமுறை பாஜக மற்றும் காவி பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை கலவரத்தில் முஸ்லிம்களின் பொருளாதாரம் மட்டுமின்றி விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராத இந்து மக்களின் பொருளாதாரங்களும் நாசம் செய்யப்பட்டன. ஒரு அப்பாவி வயதான லாரி ஓட்டுனரை கல்லால் அடித்து அவரது மண்டை உடைக்கப்பட்டது, அவர் முஸ்லிம் அல்ல! அவர் ஒரு ஹிந்து.
அதுபோல இவர்களின் வெறியாட்டத்தைப் பார்த்த வயதான மூதாட்டி ஒருவர் பஸ்ஸில் இருந்து அவசரமாக இறங்க அவரது காலில் பஸ் ஏறி அந்த மூதாட்டி பரிதாபமாக உயிர் இழந்தார். அவர் முஸ்லிம் அல்ல ஒரு ஹிந்து.
வீடுகளின் வாசலில் நிறுத்தி வைக்கப்படிருந்த பல இரு சக்கர வாகனங்களை காவி பாஜக பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்தார்கள். அதில் பல வாகனங்கள் ஹிந்துச் சகோதரர்களுடையது. வளர்ந்து வரும் ஒரு பொருளாதார நகரத்தின் மீது கற்களை வீசி நாசம் செய்தார்கள். பல கடைகளின் போர்டுகள் நாசம் செய்யபட்டன. பல கடைகளின் கூரைகள் அடித்து உடைக்கப்பட்டன.
பல ஆட்டோக்கள் தீவைக்கப்பட்டன. தீவைக்கப்பட்ட ஆட்டோக்களில் ஒன்றிரண்டு ஹிந்து மக்களுடையது. ஆக கலவரம் என்ற பெயரில் முழுக்க முழுக்க பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடியும் கடைகளையும் கொள்ளையடித்தும் வாகனங்களைக் கொளுத்தியும் வளர்ந்து வரும் தேசத்தை நாசம் செய்து விட்டு பாரத ங்த்தாவுக்கு ஜே என்று கூச்சல் போடும் வெறிநாய் வேட்டை நாய்களின் ஒட்டு மொத்த அராஜகம் நிறைந்த வெறியாட்டம்தான் நடந்து முடிந்த கோவைக் கலவரம்.
ஆனால் இந்த காவி பாஜக பயங்கரவாதிகளின் வன்முறையைக் கண்டிக்கத் துப்பில்லாத இந்த எச்சை ராசா பிரச்சினையை திசை திருப்பும் கேவலமான வேலையச் செய்து வருவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கோவை பாஜக பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் உயிரிழந்ததும் பொருட்சேதம் அடைந்ததும் ஹிந்துக்களாகவும் இருக்கும் போது இந்த எச்சை ராசா போன்றவர்கள் அதை கண்டிக்காமல் ஆர்ப்பாட்டம் அனுமதி மறுப்பு என்ற பெயரில் பிரச்சினையை திசைதிருப்பி காவி பாஜக பயங்கரவாதிகளை காப்பாற்றத் துடிப்பதுதான் பயங்கரவாதத்திலும் பயங்கரவாதம் இந்த எச்சிப்பயலின் பயங்கரவாதம்.
இந்த காவி பாஜக பயங்கரவாதிகளை இந்தியாவில் இருந்து ஒழித்தால் மட்டும்தான் நாடு நலம் பெறும்.

source: fb kaalaimalar