வெள்ளி, 23 செப்டம்பர், 2016

போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்து கொண்டு இருக்கு..... சட்டம் ஒழுங்குக்கு???

,,புதிய செய்தி,,
*************************************
கொல்லப்பட்ட சசிகுமார் கவுண்டர் சாதி
பெண்ணை திருமணம் முடித்ததாகவும்.
அவரை சில மாதங்களாக கவுண்டர்
சாதியினர் மிரட்டி வந்ததாகவும்.....
அவர்கள்தான் தான் இந்த கொலையை
செய்து இருக்க கூடும் என்றும் அங்கே
இருக்கும் நபர்களிடம் விசாரித்ததில்
தெரிந்த தகவல் இது.....
மேலும் சசிகுமார் தலித் சாதி என்பதால்
இது ஒரு ஆணவ படுகொலையாக
இருக்க வாய்ப்புள்ளது...
எப்படியாவது மதகலவரத்தை தூண்டி
விடனும்...
காலையில் இருந்து இந்து முன்னணி
துடித்து கொண்டு இருக்கு....
கோவை கெம்பட்டி காலனி
பள்ளிவாசலில் இந்து
முன்னணியினர்பெட்ரோல் குண்டு
வீச்சு.....
----- ஒரு முடிவா தான் இருக்குறாங்க.....
--- போலீஸ் நடவடிக்கை எடுக்காமல்
சமாதானம் செய்து கொண்டு இருக்கு.....
சட்டம் ஒழுங்குக்கு???
source; kaalaimalar