வெள்ளி, 23 செப்டம்பர், 2016

கோவையை_மீண்டும்_குறி_வைக்கும்_காவி_குண்டர்கள். !!!




Source: Kaalaimalar



கோவையில் பதற்றம். !! இந்து பயங்கரவாதிகள் அட்டூழியம். .. கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் நேற்று படுகொலை செய்யப்பட்டார். இதை காரணம் காட்டி கலவரத்தை தூண்டி இந்து பயங்கரவாதிகள் பொதுமக்கள் கடைகளையும் ,பொது சொத்துக்களையும் சூரையாடுகின்றனர்…. மக்களே எச்சரிக்கை!! காவி குண்டர்களின் அபாய ஒலி ஒலிக்கிறது, கலவரம் செய்ய துடிக்கிறது,பழியை அப்பாவி இஸ்லாமியர்கள் மீது போட்டுவிட்டு தப்பித்துக் கொள்ள நினைக்கிறது . . திருப்பூரில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு. …. கோவை உக்கடத்தில் பொதுமக்களின் சொத்துக்களை சூரையாடும் காவி குண்டர்கள் …. அமைதி பூங்காவான தமிழகத்தில் கலவரத்தை தூண்டிய இந்து பயங்கரவாதிகள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு!!!