ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

சமூக நல்லிணக்கத்தை விரும்புபவர்கள் நாங்கள்.

சமூக நல்லிணக்கத்தில் இஸ்லாமியர்கள்
அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அம்பேதகர் பெயர் இடம் பெறவில்லை. இதை கேள்விப்பட்ட முஸ்லீம் லீக் தலைவர்கள் அம்பேத்கார் அவர்களை முஸ்லீம் லீக் வேட்பாளராக அறிவித்து வெற்றி பெறச் செய்து அம்பேத்கார் அவர்களை அரசியல் நிர்ணய சபையில் அமரவைத்து அழகுபார்த்தார்கள் முஸ்லிம்கள்.
காமராஜர் வேட்பாளராக நின்ற குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலை வந்தபோது காயிதே மில்லத் அவர்கள் குடியாத்தம் தொகுதியில் முகாமிட்டு முஸ்லிம்களின் ஓட்டு அனைத்தும் கர்மவீரர் காமராஜருக்கு விழுந்தது. காமராஜரை வெற்றிபெற செய்தார்கள் முஸ்லிம்கள். காமராஜர் காயிதே மில்லத் வீட்டிற்க்கே சென்று நன்றி தெரிவித்தார்.
இதுபோன்ற சமூக நல்லிணக்கத்தை விரும்புபவர்கள் நாங்கள்.
fb: editor alavudieen

Related Posts: