செவ்வாய், 4 ஏப்ரல், 2017

ஆர்.கே.நகரில் சாமியார் வேடத்தில் பாஜக உளவாளிகள்!!! சதி திட்டமா ? பகீர் தகவல்

ஆர்.கே.நகரில் பண விநியோகம் நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆனால், எதுவும் ஆதாரம் இல்லாத புகாராக இருப்பதால், நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறது  தேர்தல் ஆணையம்.
அதற்காக,  பண விநியோகத்தை ஆதாரத்துடன் கண்டுபிடிக்கும் பணியில் திமுகவும், பாஜக வும் தீவிரமாக களம் இறங்கி உள்ளன.
திமுகவை பொறுத்தவரை பண விநியோகத்தை அம்பலப்படுத்துவதே அதன் நோக்கம். ஆனால், பண விநியோகத்தை காரணம் காட்டி தேர்தலை நிறுத்துவதே பாஜகவின் திட்டமாக உள்ளது. 
தேர்தலுக்கு, இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அதை   நிறுத்துவது என்பது சாத்தியமில்லை என்பது அதிமுக-வின் கருத்து. 
ஆனால், எப்படியும் தேர்தலை நிறுத்திவிட வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது.
 

அதற்காக, கையில் ரகசிய கேமராவுடன் காவி உடை உடுத்திய உளவாளிகள் பலரை ஆர்.கே.நகருக்கு பாஜக அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதனால், ஆர்.கே.நகரில் தேர்தலுக்குள் என்னென்ன நிகழ்வுகள் அரங்கேறப் போகிறதோ? என்று ஆர்வத்துடன் பிரேக்கிங் நியூஸ் போட தயார் நிலையில் காத்திருக்கின்றன ஊடகங்கள்

Related Posts:

  • தடம் புரளாத தவ்ஹீத் கொள்கைதடம் புரளாத தவ்ஹீத் கொள்கை மஸ்ஜிதுர்ரஹ்மான் ஜுமுஆ - மேலப்பாளையம் - 16-05-2022 உரை : எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி (மேலாண்மைக்குழு தலைவர், TNTJ) … Read More
  • இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 23 4 2022 வியாழக்கிழமை பெரிய தஸ்பீஹ் தொழுகை மார்க்கத்தில் அனுமதி உண்டா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) சங்கரன்கோவில் - தென்காசி மாவட்டம் - 23-04-2022 பதில் : … Read More
  • தேச விரோத சட்டம்தேச விரோத சட்டம் நீக்கப்படுமா? தலைமையக ஜுமுஆ இரண்டாம் உரை - 13.05.2022 உரை: ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ ) https://youtu.… Read More
  • தவிர்க்க வேண்டிய சோம்பல்தனம்..தவிர்க்க வேண்டிய சோம்பல்தனம்.. தலைமையக ஜுமுஆ - 13.05.2022 உரை: ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ ) https://youtu.be/IMt6j37qC… Read More
  • ஹிஜாப் ஏன் எதற்கு?ஹிஜாப் ஏன் எதற்கு? பொறையார் - மயிலாடுதுறை மாவட்டம் ஆர். அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ ) பொதுக்கூட்டம் - 20.03.2022 https://yo… Read More