சனி, 22 ஏப்ரல், 2017

இருண்டு கிடக்கும் புதுகை ....


புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் கீழராஜவீதியின் நுழைவாயிலில் உள்ள #அண்ணாசிலையில் உயர் கோபுர விளக்கு பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டது .ஆனால் அது அமைக்கப்பட்டதோடு சரி .அன்று சோதனைக்காகவாது எரிந்ததா இல்லை அதுவும் பகலிலே எரிவிட்டு போய்டார்களா என்று தெரியவில்லை ....
குறிப்பாக இந்த அண்ணாசிலை ரவுண்டானத்தை சுற்றி தான் பல ஊர் பஸ்களும் செல்கிறது .....
யார் கேட்பது எம்எல்எ அவர்கள் நகராட்சியில் வலியுறுத்தி நல்லது செய்தால் நல்லா இருக்கும் ..........(குறிப்பு எம்ஜிஆர் சிலை கோபுர லைட்டும் எரியவில்லை ) தண்ணீர் தான் இல்லை வெளிச்சமாவது கிடைக்கட்டுமே .

Image may contain: night, sky and outdoor

Related Posts:

  • no uploads Read More
  • தொழில் பதிவு- 3 உற்பத்தி, மதிப்பு கூட்டுதல் தொழில் பற்றிய விவரங்களை இன்றைய பகுதியில் பார்ப்போம்.உற்பத்தி,மதிப்பு கூட்டுதல் தொழில் தொடங்குவதற்கு முன் இன்றைய சந்தை நில… Read More
  • ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக்கூடியவர்! انت غوث الثقلين *انت زين الحرمين ومنير الملوين *اجعلنا مقبلينا ஜின்கள், மனிதர்கள் ஆகிய இரு இனத்தவர்களையும் இரட்சிக்கக் கூடியவர் நீங்க… Read More
  • Quran & Hadis * வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உ… Read More
  • நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்… Read More