புதன், 26 ஏப்ரல், 2017

சொந்த தொகுதியிலே பொன்னாரை முற்றுகையிட்ட பொதுமக்கள் !! வாக்குவாதத்தால் பரபரப்பு !














குமரி மாவட்டம் கோட்டாறில், மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் நிகழ்ச்சி ஒன்றிற்கு இன்று காரில் சென்று கொண்டிருந்துள்ளார், அப்பொழுது திடீர் அந்த பகுதி மக்கள் அவரது காரை நிறுத்தி அமைச்சரை முற்றுகையிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை விட்டு கிழே இறங்கினர்.
இந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கவுள்ளார்கள் அதை திறக்கக் கூடாது எனக் கூறி அமைச்சருடன் பொதுமக்கள் வாக்கு வாததில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது!