ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

புனித வெள்ளியை காவல்துறை மூலம் இடையூறு செய்த காவி சிந்தனை கொண்ட தாசில்தார் !! பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் துரத்தும் காட்சி – வீடியோ

செங்கல்பட்டு அருகில் உள்ள சோகண்டி கிராமத்தில் #புனிதவெள்ளி வழிபாட்டினை #காவல்துறை மூலம் #இடையூறு செய்தும், திருப்பலியில் பங்கு கொண்ட பாதரியார்களையும் , கன்னியாஸ்திரிகளையும், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரையும்

அவமதித்த #திருக்கழுகுன்றம்_தாசில்தார் அவர்களை  வன்மையாக #கண்டிக்கிறோம்….Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: one or more people, people standing, mountain, outdoor and nature

Related Posts: