அன்புள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே சென்னை, கடலூர் இன்ன பிற இடங்களில் பழத்த மழையின் காரணமாக மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிற காரணத்தினால் அவர்களுக்கு மருத்துவ, மற்றும் நிவாரண உதவிகள் செய்ய வேண்டி
பொது கூட்டத்தை ரத்து செய்திருக்கிறோம்.
பொது கூட்டத்தை ரத்து செய்திருக்கிறோம்.
(நல்லறம்செய்பவனே
உண்மையான முஸ்லிம்.
உண்மையான முஸ்லிம்.
அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைத்து
நல்லறம்
செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?
அல்குர்ஆன் 41 : 43 ) என்ற
வசனத்திற்கினங்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லறம் புரிந்து உதவுவது தான் முஸ்லிம்களின் பண்பு.
ஆகவே திருச்சி மாவட்டத்தின் சார்பாக பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு இதுவே காரணம் என்பதை திருச்சி மாவட்டத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துஆ செய்யுமாறும் , களப்பணி செய்யவும் அனைவரையும் அழைக்கிறது நம் அனைவருக்கும் அல்லாஹ் நல் அருள் புரிவானாக.(வஸ்ஸலாம்) இதை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் மேலும் தகவலுக்கு
திருச்சி மாவட்டம் -
74 02717001
நல்லறம்
செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?
அல்குர்ஆன் 41 : 43 ) என்ற
வசனத்திற்கினங்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லறம் புரிந்து உதவுவது தான் முஸ்லிம்களின் பண்பு.
ஆகவே திருச்சி மாவட்டத்தின் சார்பாக பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு இதுவே காரணம் என்பதை திருச்சி மாவட்டத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துஆ செய்யுமாறும் , களப்பணி செய்யவும் அனைவரையும் அழைக்கிறது நம் அனைவருக்கும் அல்லாஹ் நல் அருள் புரிவானாக.(வஸ்ஸலாம்) இதை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் மேலும் தகவலுக்கு
திருச்சி மாவட்டம் -
74 02717001