Home »
» தேவாலயத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 9 பஜ்ரங்தள் அமைப்பினர் கைது
சத்தீஸ்கரில் தேவாலயத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 9 பஜ்ரங்தள்(BJP) அமைப்பினரை அம்மாநில போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் அருகே காஷ்னா கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் தேவாலயத்தில் புகுந்த 15 பேர் கொண்ட கும்பல், தேவாலயத்தை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்தப் பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 5 வாரங்களில் நடந்த 4 வது தாக்குதல் இதுவாகும்.போலீசார் நடத்திய விசாரணையில், பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக 9 பேரை கைது செய்து போலீசார், 3 இருசக்கர வாகனங்களையும் பறி முதல் செய்தனர்.
Related Posts:
தங்கச்சி கேட்ட கேள்விக்கு அண்ணன் பதில்.
… Read More
நடந்து செல்லும் காரை வடிவமைத்து ஹூண்டாய் நிறுவனம் அசத்தல்! January 09, 2019
source ns7.tv
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில், நடந்து செல்லும் கார் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்ப… Read More
வீராணம் ஏரியில் உடைப்பு - பொதுமக்கள் அச்சம்! January 09, 2019
source ns7.tv
சிதம்பரம் அருகே வீராணம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வாழைக்கொல்லை கிராமம் அர… Read More
சமுதாய சீர்திருத்தம், சமூக நீதிக்காக போராடியது தமிழக கட்சிகள் மட்டுமே! January 09, 2019
source ns7.tv
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினால், ஊழலும், அநீதியும் ஏற்படும் என, அதிமுக மூத்த எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்ப… Read More
முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமைச் சட்டம் 1955ல் மத்திய அரசு திருத்தம்! January 09, 2019
source ns7.tv
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டம் காரணமாக அசாம் மட்டுமின்றி, வடகிழக்கு மாநிலங்களிலும் இயல்பு… Read More