வெள்ளி, 11 மார்ச், 2016

பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கல்வித்துறை புதிய எச்சரிக்கை


சென்னை: பொதுத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் விடைத்தாளில் கோடிட்டு அடித்தால், அடுத்த 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. 

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு நடக்கும் பொதுத்தேர்வுகளில் பங்கேற்கும் நன்றாகப் படிக்கும் மாணவர்கள், தங்கள் எழுதிய விடைகள் தவறு என்று தெரிந்தால் அதனை கோடிட்டு அடித்து விட்டு அடுத்து நடக்கும் உடனடி சிறப்புத் தேர்வில் பங்கேற்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதிக மதிப்பெண்கள் எடுக்கவே மாணவர்கள் இவ்வாறு செயல்படுவதாகவும் புகார்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது. 
 
school-exam-hall-students
மாணவர்களின் இந்த செயலைக் கண்டித்துள்ள பள்ளிக் கல்வித்துறை, விடைத் தாள்களில் கோடிட்டு அடிக்கும் மாணவர்கள் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என்று அறிவித்துள்ளது. மேலும், இதுகுறித்த விழிப்புணர்வினை பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Posts:

  • கைது செய்யப்பட்டது தவறானது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்கிற இடதுசாரி அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவரை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார் என்று கூறி தேசி… Read More
  • அம்பலமாகும் ரகசியங்கள் அம்பலமாகும் அரண்மனை ரகசியங்கள் விக்கிலீக்ஸ் வீசும் வெடிகுண்டுகள்! அமெரிக்கா வெளிவிவகாரத்துறைக்கு உலகெங்கும் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவ… Read More
  • இலவசமாகப் படிக்கலாம்! விண்வெளி தொழில்நுட்பப் படிப்புகளை இலவசமாகப் படிக்கலாம்! விண்வெளித் துறையில் ஆர்வமிக்க திறமையான மாணவர்களுக்கு ஏற்ற கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிட… Read More
  • குகை தோழர்கள் ::: அஸ்ஹாபுல் கஹ்ஃபு -  குகை தோழர்களை அல்லாஹ் உறங்க வைத்த குகை. இக்குகை ஜோர்டான் நாட்டின் தலைநகரம் அம்மானுக்கு அருகில் ரக்கீம் என்ற இடத்தில்… Read More
  • மரபணு மாற்றம் மரபை மீறும் மரபணு மாற்றம் :அச்சத்தில் விவசாயிகள்  1980களில், ஒரே இனத்தைச் சேர்ந்த இரு தாவரங்களின் மரபணுவை சேர்த்து ஒட்டுமுறை தாவரம்… Read More