பிணையில் விடுவிக்கக் கோரும் மனுவானது குற்றவியல் நீதித்துறை நடுவரால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டால், குற்றவாளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். பிணையில் விடுவிப்பதற்கு மறுப்பு அல்லது நீதிமன்றத்தில் ஆட்சேபணை தெரிவிக்கப்படவில்லை என்பதையும் பிணை விடுவிப்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஒருவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டால், மீண்டும் அடுத்த முறை மனுச் செய்து முயற்சிக்கலாம்.
செவ்வாய், 10 மே, 2016
Home »
» மேல் முறையீடு:(பிணை பெறுவதற்காக மேல்முறையீடு )
மேல் முறையீடு:(பிணை பெறுவதற்காக மேல்முறையீடு )
By Muckanamalaipatti 8:48 AM
Related Posts:
ஆந்திர எம்.எல்.ஏ மாவோயிஸ்ட்களால் சுட்டுக்கொலை! September 23, 2018 ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில், அரக்கு தொகுதி எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வரா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்… Read More
கருணாஸ்: சர்ச்சை பேச்சு முதல் சிறை சென்றது வரை! September 23, 2018 முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸின் சர்ச்சை பேச்சு முதல் சிறை சென்றது வரை நடந்த சம்பவங்கள்.சென்னை வள்ளுவர் கோ… Read More
பள்ளிக்கு சீல் வைத்த பொதுப்பணித்துறையினர்; கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர்கள்! September 23, 2018 தூத்துக்குடி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் பழுதடைந்துள்ளதால், சரியான கட்டடம் இல்லாமல் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.&n… Read More
வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை; பொன்மாணிக்கவேல் குழுவுக்கு வழக்கு மாற்றம்! September 23, 2018 நாகை மாவட்டத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான செம்பியன் மாதேவி ஐம்பொன் சிலை தொடர்பான வழக்கு த… Read More
செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்க காத்திருக்கும் 17 வயது சிறுமி! September 22, 2018 “மற்ற குழந்தைகளை போலவே எனது வாழ்க்கையும் நகர்ந்தது. ஆசிரியராக வெண்டும் என்பது எனது ஆசை. ஆனால், விண்வெளிக்கு வீராங்கணை ஆனபிறகு செவ்வாய் கிரகத்திற்கு… Read More