பிணையில் விடுவிக்கக் கோரும் மனுவானது குற்றவியல் நீதித்துறை நடுவரால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டால், குற்றவாளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். பிணையில் விடுவிப்பதற்கு மறுப்பு அல்லது நீதிமன்றத்தில் ஆட்சேபணை தெரிவிக்கப்படவில்லை என்பதையும் பிணை விடுவிப்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஒருவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டால், மீண்டும் அடுத்த முறை மனுச் செய்து முயற்சிக்கலாம்.
செவ்வாய், 10 மே, 2016
Home »
» மேல் முறையீடு:(பிணை பெறுவதற்காக மேல்முறையீடு )
மேல் முறையீடு:(பிணை பெறுவதற்காக மேல்முறையீடு )
By Muckanamalaipatti 8:48 AM
Related Posts:
2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்...! தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே கல்வியறிவு பெற்றிருந்தனர் என்ற தகவல், கீழடி அகழ்வாய்வு மூலம் தெரிய வந்துள்ளது. தமிழக தொல்லியல்துறையின், ‘க… Read More
மத்திய அரசு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்...! இந்திய பொருளாதாரத்தின் யதார்த்த நிலையை வரிகுறைப்பு போன்ற நடவடிக்கையின் மூலம் மறைக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்த… Read More
எந்தெந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது? நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீரமைக்கும் வகையில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன… Read More
சர்ச்சையில் சிக்கியுள்ள இந்தியாவின் முதல் போர்க்கப்பல்! ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதன் பின்னணியில் பயங்கரவாத சதி எதுவும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஐஎன… Read More
வாட்சப் ஸ்டேட்டசை இனி ஃபேஸ்புக்கிலும் பார்க்கலாம்- வாட்சப்பின் புதிய அப்டேட் வாட்சப் செயலியில், பயனாளர்களால் ஷேர் செய்யப்படும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கிலும் ஷேர் செய்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவது… Read More