தமிழக மக்கள் ஜனநாயக கட்சி யின் மாநில பொருளாளரும் அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆன அன்பு சகோதரர் NSM நஜ்முதீன் அவர்களஐயும் அவருடைய மூத்த மகனாரையும் சில சமூகவிரோதிகள் கொலைசெய்யும் நோக்கத்தோடு பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இச்செயலை தமஜக சார்பில் வண்மையாக கண்டிப்பதோடு வன்முறைக்கு வன்முறை எந்த வகையிலும் தீர்வல்ல எனவே காவல்துறை குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்க எடுக்க வேண்டும்
வியாழன், 13 அக்டோபர், 2016
Home »
» சமூகவிரோதிகள் கொலைசெய்யும் நோக்கத்தோடு பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதில்
சமூகவிரோதிகள் கொலைசெய்யும் நோக்கத்தோடு பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதில்
By Muckanamalaipatti 8:18 PM
Related Posts:
ரம்ஜான் பண்டிகை: பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வு தேதிகள் மாற்றம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 1-9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தம… Read More
தேர்தலில் போட்டியிட பணம் இல்லையா? 12 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரம் என்ன ஆனது? நிர்மலா சீதாராமனுக்கு, ஸ்டாலின் பதிலடி தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டம் வெள்ளிக் கிழமை (மார்ச் 29) நடந்தது. இத… Read More
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: 3 நாளுக்கு முன் ரூ 10,000 கோடி தேர்தல் பத்திரம் அச்சடிக்க அரசு அனுமதி தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ர… Read More
லோக்சபா பிரச்சாரத்தில் களமிறங்கும் ஏ.ஐ இந்தியாவில் பல கட்சிகள் தங்களது அரசியல் செய்திகளை மேம்படுத்த தங்கள் பிரச்சார ஆயுதக் களஞ்சியத்தில் செயற்கை நுண்ணறிவை முக்கிய கருவியாக பயன்ப… Read More
அமெரிக்கா, ஜெர்மனியைத் தொடர்ந்து ஐ.நா: கெஜ்ரிவால் கைது பற்றி கருத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்காவும், ஜெர்மனியும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஐக்கிய நாடுகள்… Read More