18+ பதிவு இளகிய மனம் கொண்டவர்கள் இந்த பதிவை பார்க்க வேண்டாம்
இரத்த காட்டேரியான காவி பசு பயங்கரவாதிகளால் டெல்லியில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஜுனைத்தின் உடல்..!
எத்துணை முறை குத்தப்பட்டுள்ளது உடலில் தழும்பை பாருங்கள் மக்களே பாக்கும் போதே நமது ரத்தம் கொதிக்கிறது அந்த சிறுவன் சாகும் போது எப்படி துடித்திருப்பான்...
மனித ரத்தம் குடிக்கும் காட்டெரிகளே இந்த காவி பசு பயங்கரவாதிகள்...
உறவுகளே இவர்கள் மனித நேயத்தை வளர்ப்பவர்கள் அல்ல மனித நேயத்தை குழிதோண்டி அதல பாதாளத்தில் கொண்டு செல்பவர்கள்...
இவர்களை இனம்கண்டு தனிமைப்படுத்த வேண்டியது நமது கடமை .
இது யாராக இருந்தாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே