உத்திரப்பிரதேசத்தில் முறையான ஆவணம் இல்லாமல் குண்டர்களுடன் வாகனத்தில் வந்த பஜக வினரை பிடித்து தீர விசாரணை செய்து கைது செய்து வழக்கு தொடர்ந்த
வட நாட்டின் வீரமங்கை பெண் சிறுத்தை தாக்கூர் மேடம் அவர்களை நேபாளம் எல்லைக்கு மாற்றிய மக்கள் விரோத உ பி பஜக யோகி அரசு
வட நாட்டின் வீரமங்கை பெண் சிறுத்தை தாக்கூர் மேடம் அவர்களை நேபாளம் எல்லைக்கு மாற்றிய மக்கள் விரோத உ பி பஜக யோகி அரசு
இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் பாஜக நிர்வாக குண்டர்கள் காவிகள் ஒந்ற்று சேர்ந்து நேர்மையாக பணியாற்றிய பெண் சிறுத்தை தாக்கூர் காவல்துறை அதிகாரியிடம் வாக்கு வாதம் கேளியும் கிண்டல் செய்து பணி கடமையாற்ற தடுத்த காரணத்தால் காவி பயங்கரவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த கமிஷனர் மேடம் தாக்கூர் அவர்களை நேர்மையற்ற மக்கள் விரோத பஜக ஆட்சியாளர்களால் நேபாள் எல்லைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
தமிழகத்தில் நம் காவல்துறை நேர்மையான அதிகாரிகளை பஜக காவிகள் மிரட்டி பணிய வைக்க நடந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. தமிழக காவல்துறை அதிகாரிகள் சட்டம் நீதிக்கு உட்பட்டு நேர்மையாக கடமைகளை ஆற்றினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுவார்கள்.

நேர்மையான அதிகாரிகளாக இருக்கும் நம் நாட்டின் சிறந்த காவல்துறை அதிகாரிகளை காவலர்களை நாம் மனதார பாராட்டுவோம்.
( பாஜக இந்து முஸ்லீம் கலவரத்தை உண்டாக்குவதாக கேமரா முன்பு போட்டுடைத்ததுதான் இவர் செய்த தவறு)
சல்யூட் மேடம் ஸ்ரேத்தா தாக்கூர்
அதிகம் பகிர்ந்து நாட்டு மக்களுக்கு விரோதமக செயல்படும் கொடுங்கோல் அராஜக ஆட்சி புரியும் மத்திய பஜக மோடி அரசையும் மாநில பஜக பயங்கரவாத குண்டர்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
தனது நேர்மையான நடத்தைக்கு கிடைத்த பரிசு பெண் காவல்துறை அதிகாரி ஸ்ரேத்தா ...
जहां भी जाए गा,रौशनी लुटाए गा।
किसी चराग का अपना मकां नहीं होता।।-
किसी चराग का अपना मकां नहीं होता।।-
Got transfer to bhraich, it's nepal border, don't worry my friends I am happy ..I accept it as a reward for my good work. .u all are invited to bahraich
~ As Thakur
~ As Thakur