வெள்ளி, 15 செப்டம்பர், 2017

அராஜகங்கள் நாடு முழுவதும் அதிகரித்துவருகின்றன

தலித் மக்கள் மீதும் சிறுபான்மை மக்கள், விளிம்பு நிலை மக்கள் மீதும் இந்துத்துவ அராஜகங்கள் நாடு முழுவதும் அதிகரித்துவருகின்றன. ஆனால் இவை குறித்து மக்களிடம் போதிய விழிப்பு இல்லை...
எனவே அகில இந்திய முஸ்லிம் மஜ்லிசே முஷாவரத் எனும் தேசிய அளவிலான முஸ்லிம் கூட்டமைப்பு, இந்த அராஜகங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்பதற்காக நாடு முழுவதும் பரப்புரைக் கூட்டங்கள், விளக்கக் கூட்டங்கள் நடத்துவது என்று தீர்மானித்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஜமியத்துல் உலமாயே ஹிந்த்(அர்ஷத் மதனி பிரிவு), ஜமியத்துல் அஹ்லெ ஹதீஸ், எஸ்டிபிஐ, ஏபிசிஆர்(மனித உரிமை அமைப்பு) போன்ற தேசிய அளவிலான அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
-சிராஜுல்ஹஸன்
Image may contain: 4 people, people sitting

Related Posts:

  • hadis நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த நிலையில், இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹ… Read More
  • பட்டா வாங்குவது மிக அவசியம். சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக… Read More
  • கலப்பின கலப்பின மீன்களால் அழிந்து வரும் பாரம்பரிய நாட்டு மீன்கள்: ஆவணப்படுத்தும் பணியை தொடங்கியது ‘கயல்’ அமைப்பு … Read More
  • 21/2 கோடி மிரட்டி நன்கொடையாக வாங்கி இதுயெல்லாம் அதிகம் மக்கள் மத்தில் கொண்டு செல்லவேண்டும். இவர்களிடம் இருந்துதான் தேர்தல் நேரத்தில் 21/2 கோடி மிரட்டி நன்கொடையாக வாங்கி … Read More
  • துருக்கி அமைச்சரை கொல்ல கொலை முய்ற்சி : திவிரவாத அமைப்பான ஐஸ்.ஐஸ்பற்றி துருக்கி அமைச்சர்மேடையில் பேசுகையில் இந்த சம்பவம் நடைபெற்றது.பாதுகாப்பு கவசம் போட்டிருந்ததால் உயிர் தப்பினார். … Read More