வெள்ளி, 15 செப்டம்பர், 2017

நீதிமன்றங்களுக்கு கேள்வி September 15, 2017

நீதிமன்றங்களுக்கு நடிகர் கமலஹாசன் கேள்வி


மக்கள் பணியாற்றாத சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல், ஊதியம் கோரி வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மட்டும்தான் நடவடிக்கையா? என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
மக்கள் பணியாற்றாத எம்.எல்.ஏக்கள், குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுக்குமா எனவும் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts:

  • ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக்கூடியவர்! انت غوث الثقلين *انت زين الحرمين ومنير الملوين *اجعلنا مقبلينا ஜின்கள், மனிதர்கள் ஆகிய இரு இனத்தவர்களையும் இரட்சிக்கக் கூடியவர் நீங்க… Read More
  • Quran & Hadis * வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உ… Read More
  • தொழில் பதிவு- 3 உற்பத்தி, மதிப்பு கூட்டுதல் தொழில் பற்றிய விவரங்களை இன்றைய பகுதியில் பார்ப்போம்.உற்பத்தி,மதிப்பு கூட்டுதல் தொழில் தொடங்குவதற்கு முன் இன்றைய சந்தை நில… Read More
  • no uploads Read More
  • நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்… Read More