திங்கள், 16 அக்டோபர், 2017

வரும் கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளும் கணினிமயம்: அமைச்சர் உறுதி October 16, 2017

வரும் கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளும் கணினிமயம்: அமைச்சர் உறுதி


அடுத்த மாதம் 15-ம் தேதி, 12-ம் வகுப்புக்கான புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், 30 ஆண்டுகளுக்கு மேலான அனைத்து பள்ளி கட்டிடங்களும், பழுது பார்க்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், வரும் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினி மயமாக்கப்படும், என்றும் அவர் கூறினார்.

Related Posts:

  • Quran எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன், நற்காரியங்களையும் செய்து வருகிறார்களோ அவர்களுக்கே நற்பாக்கியமும், நல்ல இருப்பிடமும் உண்டு.(அல்குர்ஆன்: 13… Read More
  • இஸ்லாமிய பெண்கள் பாஸ்போர்ட் விசாரனைக்கு காவல்நிலையம் செல்ல தேவையில்லை...! கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தில்லைநகர் காவல்நிலையத்தில் தென்னூர் பகுதி பெண்கள் பாஸ்போர்ட் விசாரணைக்காக நீண்ட நேரம் குற்றவாளி போல காக்க… Read More
  • கற்றாழை கற்றாழை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டையான சதைப் பற்றுள்ள இலைகளை கொண்ட ஒரு செடி தான். அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஒன்றல்ல இரண்டல… Read More
  • சூரிய ஓளி மூலம் நீர் இறைக்கும் இயந்திரம். வந்தாச்சு வந்தாச்சு, சூரிய ஓளி மூலம் நீர் இறைக்கும் இயந்திரம். கருவியின் மொத்த விலை - Rs. 4,50,000/-எம்.என்.ஆர்.ஈ மூலம் அளிக்கப்படும் மத்திய அரசு… Read More
  • கண மலை முபட்டி 14/04/2015,  இரவு   12:22  முதல் 01: 47 வரை கண மலை ,   … Read More