வியாழன், 19 அக்டோபர், 2017

எய்ம்ஸ் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி! October 19, 2017

எய்ம்ஸ் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி!


பீகார் மாநிலத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் சிகிச்சையின்றி இறந்த மகளின் உடலை தந்தை 2 கிலோ மீட்டர் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகாரில் உள்ள ஜமூரி மாவட்டத்தை சேர்ந்த ராம் பாலக் என்ற நபர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாத தனது 10 வயது மகளை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அலட்சியத்துடன் நடந்து கொண்டதுடன், சிகிச்சையளிக்காமல் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் உடல்நிலை மோசமான ராம் பாலக்கின் மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மிகவும் ஏழ்மையில் வாடும் ராம் பாலக், ஆம்புலன்ஸ் வாகனம் கூட கிடைக்காத நிலையில் தனது மகளின் உடலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கிச் சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts:

  • சாவு மணி அடிக்க வேண்டும் கண் இமைக்கும் நேரத்தில் கருப்பு முருகானந்தத்தால் கலவர பூமியாக்கப்பட்ட மல்லிப்பட்டிணம்....?கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வலையில் மீன் பட்டால் தான் அன… Read More
  • அதிமுகவுடனான ஆதரவு வாபஸ்- த.த.ஜ. அதிரடி முடிவு...! ஏகஇறைவனின் திருப்பெயரால்...சரியான நேரத்தில் சரியான முடிவு அல்லாஹூஅக்பர்.த.த.ஜ.வின் தன்னலமற்ற மக்கள் சேவையையும், அதன் நேர்மையையும் இந்த முடிவு பறைசாற்… Read More
  • மறந்து விடாதீர்கள், மோடிக்கு குழி பறிக்கும் சங்பரிவாரம்...?ஹிந்துத்துவாவின் மோடியை மதசார்பற்ற நாட்டின் ஆட்சியில் அமரச் செய்வதற்காக ஒவ்வொரு நாட்களாக விரலை விட்டு எண்ணிக்க… Read More
  • MKpatti- Library Inner View of Library ...Near to Senkulam Bus Top. … Read More
  • Summer Camp மு பட்டி - TNTJ நடத்தும் கோடைகால சிறப்பு மார்க்க பயிற்ச்சி முகாம் . பயிற்ச்சி தொடங்கும் நாள் 19/04/2014, மணி 10 முதல் 2 வரை. தொடர்புக்கு 994202586… Read More