ஞாயிறு, 29 அக்டோபர், 2017

காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது! October 29, 2017


காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது!

காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பகத்சிங் என்பவர் சேலம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஊத்தங்கரை தாலுக்கா, சிங்காரப்பேட்டை அருகே அம்பேத்கார் நகரை  சேர்ந்தவர் பகத்சிங். மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த இவர் கடந்த 2002ல் ஊத்தங்கரையில் பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தவர். அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். 

இந்நிலையில் தன்னை போலீசார் என்கவுண்டரில் கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறி சேலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் முன்னிலையில் சரண் அடைந்தார். 

Related Posts:

  • ????? CV/Resume/Bio data Read More
  • Heart Attack இருதய தமனி நோய்  டாக்டர் ஜி. ஜான்சன்                 &… Read More
  • மருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்                        &… Read More
  • Hadis அல்லாஹ்வைப் பற்றி எச்சரிக்கை செய்தல் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். எந்தக் காரியத்தைச் … Read More
  • Quran & Hadis நபிகளாரின் குணங்கள்: (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவர… Read More