Home »
» கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காது : சுப்பிரமணியன்சுவாமி February 4, 2018
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கண்டிப்பாக கிடைக்காது என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகள் இருப்பதாகக் கூறினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் கேட்டுக்கொண்டால் மாற்று வழி குறித்து தான் தெரிவிப்பேன் என்றும் சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டார்.2ஜி வழக்கில் விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறிய அவர், வேட்பாளர்களிடம் பணம் வாங்காமல் தொண்டர்களை நிறுத்தி தேர்தலை சந்தித்தால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என தெரிவித்தார்
Related Posts:
உஷார்... 24 மணி நேரமும் நாம் பேசுவதை ஒட்டுக் கேட்கிறதா ஃபேஸ்புக்?! #FacebookSpying
ஒரு சேவைக்கோ பொருளுக்கோ நாம் பணம் தரத்தேவையில்லை என்றால், அங்கே நாம் வேறு ஏதோ ஒன்றை இழக்கிறோம் என்று பொருள். இணையத்தில் அந்த ஏதோ ஒன்று என்பது நம் ப… Read More
காவிரி நடுவர் மன்றத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு! November 4, 2017
காவிரி நதி நீர் பிரச்னையில் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் பதவிக் காலத்தை, மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள… Read More
2018 ஜனவரி முதல் ‘ஹால்மார்க்’ தங்கம் கட்டாயம்?! November 4, 2017
பொதுமக்கள் வாங்கும் தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில், கடைகளில் விற்கப்படும் நகைகளில், தங்கத்தின் தரம் குறித்த, 'ஹால்மார்க்' முத்திரை இட… Read More
“கமல்ஹாசன் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்” - இந்து மகாசபை தலைவர் November 4, 2017
கமல்ஹாசன் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என அகில பாரத இந்து மகா சபை தலைவர் பண்டிட் அஷோக் ஷர்மா கூறியுள்ளார்.வாரப்பத்திரிக… Read More
கனமழையால் மெட்ரோ சுரங்கப் பணிகள் பாதிப்பு! November 4, 2017
கனமழையால் சென்னை சென்ட்ரல் பகுதியில் மெட்ரோ சுரங்கப் பணிகள் பாதிப்படைந்துள்ள நிலையில், மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.வடகிழக்கு பருவ… Read More