புதன், 2 பிப்ரவரி, 2022

திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

 2  2 2022 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதர்சன சபா திமுக பிரமுகர் ராமநாதனுக்கு 100 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் கொடுக்கப்பட்டது. சுதர்சன சபா வளாகத்தில் மதுக்கூடம், ஹோட்டல், செல்போன் கடைகள் வைப்பதற்கு திமுக பிரமுகர் உள்வாடகை விட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையையும் அவர் செலுத்தவில்லை.

இதனால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஆயிரத்து 793 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது. இது குறித்து தண்டோரா வாயிலாக அறிவித்ததுடன், மாநகராட்சி இடத்தில் நோட்டீசும் ஒட்டப்பட்டது. மாநகராட்சி கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/recovery-of-land-worth-rs-100-crore-occupied-by-dmk-leader.html

Related Posts:

  • பாம்பு என்றால் விஷம் – யார் இந்த rangaraj pandey... ஓர் அலசல்!‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்’ என்பது தமிழர் பழமொழி. அப்படி ஒண்ட வந்த பிடாரி – ரங்கராஜ் பாண்டே… Read More
  • Hadis அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத்துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வ… Read More
  • Power of Learning நான் எத்தனையோ பேச்சை கேட்டு இருக்கிறேன்.....கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... எவ்வளவு அழகான பேச்சு!! வார்த்தைகள் ஒவ்வொன்றும் கணீர் என்று...நன்றி : Abdul … Read More
  • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பயணம் மோடியும் ரயில் பயணம் செய்தார், மூன்று பேர் பயணம் செய்வதற்கு ஒரு பெட்டி முழுவதையும் ஆக்கிரமித்து அதில் பொது மக்கள் ஏறாத வண்ணம் பாதுகாப்பு அதிகாரிகளா… Read More
  • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ரமலான் நோன்பு கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்களின் முடிவில் நோன்பு நோற்பதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாகவும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதாகவும்&nb… Read More