வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

பயங்கரவாதிகளின் சதி- இதெல்லாம் பயங்கரவாத நடவடிக்கையாக தெரியவில்லையா ?? - நடுநிலை ஊடகம் எங்கே ?





 கோவை அருகே இந்து முன்னணி நிர்வாகியான அயோத்தி ரவி வீட்டிலிருந்து 2 துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ....


இதுவே ஒரு இஸ்லாமியராகவோ, இஸ்லாமியரோட வீடாகவோ இருந்திருந்தால் இந்நேரம் NIA ( தேசியப் புலனாய்வு துறை ) வந்து முகாமிட்டிருக்கும் .... விசாரணை ங்கிற பேர்ல பல இஸ்லாமிய சகோதரர்களை, குடும்பங்களை வாட்டி எடுத்திருப்பார்கள் .... 


பல பேர் பிணையில் வர முடியாதபடி வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பார்கள் .... தீவிரவாதிகள் என்கின்ற முத்திரைகள் குத்தப்பட்டிருக்கும் ....

சமுதாயத்தில், ஏகப்பட்ட வெறுப்புணர்வுகள் அவர்கள் மீது வீசப்பட்டிருக்கும் ....


அண்ணாமலை தினமலர் உள்ளிட்ட சங்பரிவார் குரூப்ஸ் "தீவிரவாதிகளோடு தொடர்பு, பயங்கரவாதிகளின் சதி, இஸ்லாமிய பயங்கரவாதம், தேசப் பாதுகாப்பு, அது இது" ன்னு உருட்டி, அறிக்கை மேல அறிக்கை, பேட்டி மேல பேட்டி கொடுத்து ஒரு சமுதாயத்தின் மீது வெறுப்புணர்வை உண்டாக்கி, பெரிய அளவில அரசியல் செஞ்சிருப்பானுங்க .... ஆனால் இது எதுவுமே இந்த இந்து முன்னணி நிர்வாகி விஷயத்தில நடக்கலையே ???? ஏன் ????


இதெல்லாம் பயங்கரவாத நடவடிக்கையாக தெரியவில்லையா ??


M. K. Stalin Sylendra Babu IPS இந்த விவகாரத்தை நன்கு விசாரிக்கவும் .... சங்பரிவார் கும்பல்கள் நம் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க, மதக் கலவரங்களை உருவாக்க ஏதேனும் திட்டமிட்டுள்ளார்களா ???? என்கின்ற கோணத்தில் விசாரணை செய்ய வேண்டுகிறேன் ....                                             - Sathiyaprabhu

credit  Sun news