இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.
சனி, 23 ஜனவரி, 2016
Home »
» சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழை
By Muckanamalaipatti 1:31 PM
Related Posts:
AIRCEL தொடர்ந்து AIRTEL - திவாலாகும் நிலை … Read More
திரிபுராவில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் பெயர்களை நீக்க பாஜக திட்டம்..! March 5, 2018 திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்திய பாஜக, அம்மாநிலத்தில் கம்யூனிசத் தலைவர்களின் பெயர்களைக் கொண்ட முக்… Read More
நிம்மதியாக வாழ்வதற்கு வாய்ப்பாகும் … Read More
யார்வந்தாலும் ஆட்சி எங்காத்து … Read More
“ஹெச்.ராஜாவின் கருத்துக்கு எதிராக திராவிட உணர்வாளர்கள், சமூகநீதி கோட்பாட்டாளர்கள் போராட வேண்டும்!” : சுப.வீ March 6, 2018 லெனின் இந்தியாவுடன் தொடர்பற்றவர் என்பதை விட அறியாமை வேறு என்ன இருக்க முடியும் என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்… Read More