ஞாயிறு, 20 மார்ச், 2016

It is simply Give and Take policy...


*************************************************
நமது சமுதாய கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கான மேம்பாட்டிற்கு, ஆட்சி அதிகாரங்களில் நமக்கான பங்கினை மீட்டெடுப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை.
கருணாநிதியாலோ ஜெயலலிதாவாலோ அல்லது இன்னும் வேறு அரசியல்வாதிகளாலோ இவையெல்லாம் நடந்துவிடும் என நம்புமளவு நாம் அரசியல் அரிச்சுவடி அறியாதவர்களும் அல்ல.
இருப்பினும் இன்றைய சூழலில் மிகுந்த தாழ்நிலையில் உள்ள நாம் கொஞ்சமேனும் மேலேறி வர விரும்பியோ விரும்பாமலோ இவர்களுடன் இணைந்து நிற்பதைத் தவிர மாற்று வழிகள் புலப்படவில்லை.
எனவே எப்படியேனும் யாருக்கேனும் வாக்களித்தே ஆக வேண்டும் என்பது நியதியாவதால், நமது சமுதாயத்தினர் ஒட்டு மொத்தமாக திரண்டு நமது சமுதாய கட்சிகளுக்கு அதிக இடங்கள் வழங்கும் கட்சிக்கே நமது வாக்குகளனைத்தையும் வழங்கிட உறுதியேற்போம்.
அதன்மூலம் "முஸ்லிம்களுக்கு எவ்வளவு அதிகம் கொடுக்கின்றோமோ அவ்வளவு அதிகம் பெற்றுக் கொள்ளலாம்" என்னும் உண்மையை அரசியல் கட்சிகளுக்கு உரைக்கச் செய்து விட்டால், ஓடி வந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உட்பட ஒவ்வொரு தேர்தலிலும் நாம் வலுப்பெற்று நமது சமுதாய ஏற்றத்தினை நிலை நிறுத்த இயலும்.
இன்ஷாஅல்லாஹ்.....!

Related Posts:

  • வருமான வரி சோதனையை தவிர்க்க..! வருமான வரி சோதனையை தவிர்க்க..!* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்து… Read More
  • வழக்கறிஞர் புகழேந்தி அம்பத்தூர் அபு ஆகியோர் காவலர்களால்கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்இவர்கள் நடக்கவே கஷ்டப்படுவதாகவும்அபுவிற்கு கை நரம்பு அறுந்து இரத்தம் வந்துகொண்டே இருந்… Read More
  • பணம் பன்ன இவ்வளவு கொடூரமான வழியா? மனசாட்சியற்ற மிருகங்கள் … Read More
  • சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கண்ணாமலைப்பட்டி அருகில் உள்ள சுற்றுலா மையமான சித்தன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை உலக சுற்றுலா தினத்தையொட்டி, சுற்றுலா … Read More
  • வாட்ஸ்அப் பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியு… Read More