திங்கள், 12 செப்டம்பர், 2016

மாட்டுக்கறி: ஒரு முஸ்லிம் குடும்பமே சிதைந்தது! இருவர் அடித்து கொலை, 2 பெண்கள் கற்பழிப்பு

மாட்டுக் கறி வைத்திருந்ததாக கூறி ஒரு முஸ்லிம் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக சிதைத்துள்ளார்கள். முஸ்லிம் தம்பதியினரை அடித்து கொன்று அங்கிருந்து கைக்குழந்தைக்கு தாயான ஒரு பெண்ணைம் 14 வயது சிறுமியையும் கற்பழித்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த நகை பணம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் அனைத்யும் சூரையாடி சென்றுள்ளனர். நீ மாட்டுகறி தின்ன நாலதான் உனக்கு இந்த தண்டன எனக் கூறி சென்றுள்ளனர் இந்த அயோக்கிய கும்பம்!
ஹரியான மாநிலம் மவத் என்ற ஊரில் இந்த கொடூர சம்பம் நடந்துள்ளது. போலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் கூறுகி்ன்றார்.


source: Kaalaimalar

Related Posts:

  • அணு உலை கசிவு: குஜராத் அணுமின் நிலையம் தற்காலிக மூடல் குஜராத்தின் காக்ரபார் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை இயந்திரக் கோளாறு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது‌. முதல் அணுஉலையில் உள்ள குளிர்விப்பானில… Read More
  • வெங்காயப் பூவில் மறைந்து இருக்கும் மருத்துவக் குணங்கள் சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த வெங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதேபோல வெங்கா… Read More
  • Hadis : பகடைக்காய் ஆட்டம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்… Read More
  • தொழுகை திருடர்கள் ஜாக்கிரதை! கின்னஸில் இடம்பிடிக்க அல்ல தொழுகை; சொர்க்கத்தில் இடம் பிடிக்கவே தொழுகை! தொழுகையில் நிதானத்தை கடைபிடிப்போம்! நாம் இருக்கும் மாதம் சங்கை மிகு … Read More
  • நாள் தோறும் நாம் ஊழைத்து தேடி பெற்றுச் செலவு செய்யும் இந்த ரூபாய் நோட்டுக்களுக்கும், நாணயங்களுக்கும் உள்ள மதிப்பை நாம் அறிவோம். ஆனால், இந்திய ரூபாயி… Read More