முக்கண்ணாமலைப்பட்டி மக்களுக்கு ஓர்
முக்கிய அறிவிப்பு
முக்கிய அறிவிப்பு
பிரதமர் மோடி ஒவ்வொரு பெண்களுக்கும் ₹ 25000 வங்கி கணக்கில் வட்டி இன்றி வழங்குவதாக கூறி நமது ஊர் சமூக சேவகி ? (பெயர் வெளியிடவிரும்பவில்லை ) கிராம மகளிர் உதவி குழு தலைவி என பஞ்சாயத்தில் பல பதவிகளை வகிக்கும் பெண் ஒருவர் நமது ஊர் பெண்களிடம் இருந்து வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் பெற்றுவருகிறார் இது குறித்து மத்திய மாநில அரசு இது சமந்தமான எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை இதனை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ₹ 25000 பணம்போடப்படும் எனபது தவறான தகவல் வதந்திகளை நம்பவேண்டாம் உங்கள் வங்கி கணக்குகளை மற்றவர்களுடன் பகிராதீர்கள் ஆதார் அட்டை நகலை தேவையின்றி மற்றவரகளிடம் வழங்காதீர்கள்