...
புதன், 28 பிப்ரவரி, 2018
நம்மில் நிறைய பேருக்கு #சிரியா ல என்ன நடக்குதுனு தெரியாது
By Muckanamalaipatti 9:42 PM

இது மதத்துக்கான சண்டையில்ல
தமிழில் மிக தெளிவான விளக்கம் 😍
Credits Madan Gowri...
மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம்
By Muckanamalaipatti 9:41 PM

#சிரியாவில்......பிஞ்சுக் குழந்தைகள் உட்பட அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் சிரியா, ஈரான் ரஷ்யா ஆகிய காட்டுமிராண்டிகளின் காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டித்தும்...இப்பிரச்சனையில் உடனடியாக ஐநா தலையிட்டு, தீர்வு காண வலியுறுத்தியும்.....#மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம்இன்ஷா அல்லாஹ்...நாள்: மார்ச் 2 - 2018 (வெள்ளிக்கிழமை)நேரம் மாலை 4 மணிஇடம் : சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில்.கண்டன...
2_கிட்னி_கண்கள்_இருதயம் ரூபாய் #2லட்சத்திற்க்கு விலைபேசிய#சேலம்_மணிபால்_மருத்துவமனை
By Muckanamalaipatti 9:36 PM

#முதலமைச்சர்_EPS சொந்த மாவட்டத்தில் #மூளைச்சாவுஅடைந்தவரின் #2_கிட்னி_கண்கள்_இருதயம் ரூபாய் #2லட்சத்திற்க்கு விலைபேசிய#சேலம்_மணிபால்_மருத்துவமனை இத்தகைய மருத்துவமனைகளின் உரிமத்தை உடனடியாக தடைச் செய்யவேண்டும் இனியாவது எங்கள் மாவட்டகாரர் இந்தவிவகாரத்தில் என்ன செய்கின்றார் என்பதே எங்களின் ஆவா...
...
ரூ.12 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மோசடி செய்த நீரவ் மோடி..! February 27, 2018
By Muckanamalaipatti 11:52 AM

வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்து 622 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளதாக, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய தகவலை வெளியிட்டுள்ளது.வைர நகை வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கி குற்றம் சாட்டியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள்,...
சேலம் மாவட்டத்தில் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்..! February 27, 2018
By Muckanamalaipatti 11:51 AM

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டுத்தரக்கோரி மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லி அருகே உள்ள கணேசபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 5பேர் மூன்று ஏக்கர் நிலத்தை அரசுக்கு...
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ! February 28, 2018
By Muckanamalaipatti 11:50 AM

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்திலேயே வைத்து விசாரணை மேற்கொண்ட டெல்லி சிபிஐ அதிகாரிகள், பின்னர் அவரை கைது செய்தனர். விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் சென்னையில் இருந்து டெல்லி அழைத்து செல்லப்படுகிறார்.கடந்த...
செவ்வாய், 27 பிப்ரவரி, 2018
லஞ்சம் வாங்கியது நிரூபணம்: கிராம நிர்வாக அலுவலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை! February 27, 2018
By Muckanamalaipatti 5:33 PM

800 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் அரியலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் முதன்மை குற்றவியல் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் அருகே முனியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவர் மீது கடந்த 2004ம் ஆண்டு நிலத் தகராறு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் எடுக்க பரமசிவம் அரியலூர்...
சூடுபிடிக்கத்தொடங்கிய பதநீர் விற்பனை! February 27, 2018
By Muckanamalaipatti 5:32 PM

நெல்லை - வள்ளியூர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதநீர் விற்பனை அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மருத்துவ குணம் கொண்ட பதநீர் விற்பனை அதிகரித்து வருகிறது. கோடை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையியில் நெல்லை...
கணினி இல்லாததால் Microsoft Word-ஐ கரும்பலகையில் வரைந்து பாடம் நடத்திய ஆசிரியர்! February 27, 2018
By Muckanamalaipatti 5:31 PM

பள்ளியில் கணினி இல்லாததால், microsoft word-இன் வரைபடத்தை, கரும்பலகையில் வரைந்து பாடம் கற்பித்த ஆசிரியர்.தென் ஆப்பிரிக்காவின் கானா பகுதியில் உள்ள பள்ளியில், கணினி வசதி இல்லாததால், microsoft word இன் வரைபடத்தை, கரும்பலகையில் வரைந்து பாடம் நடத்திய ஆசிரியரின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.க்வாட்வோ ஹாட்டிஷ் என்பவர், கானா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக...
குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் முல்லைப்பெரியாறு தண்ணீர் திருடப்பட்டு விற்பனை? February 27, 2018
By Muckanamalaipatti 5:29 PM

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படும் தண்ணீர் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்குத் தேவையான குடிநீர் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும். முல்லைப் பெரியாறு அணையின் கரையோரப் பகுதிகளில் நிலம் வைத்திருப்பவர்கள் மின் மோட்டார்கள்...
திங்கள், 26 பிப்ரவரி, 2018
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அரசுதரப்பில் திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ள 10,000 கோடி ரூபாய் February 26, 2018
By Muckanamalaipatti 4:50 PM

சரியான தகவல்கள் அளிக்கப்படாததால், ஜிஎஸ்டி-க்காக கூடுதலாக செலுத்தப்பட்ட 10,000 கோடி ரூபாயை திருப்பி அளிக்க முடியா நிலை உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதம் திருத்தப்பட்டதை அடுத்து, கூடுதல் வரி செலுத்தியவர்களுக்கு அவற்றைத் திருப்பி அளிக்க அரசு முன்வந்தது. இது தொடர்பாக அரசுக்கு உரிய ஆவணங்களை அளித்து,...
தென் மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு February 26, 2018
By Muckanamalaipatti 4:47 PM

தென் மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து ரகசிய விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தென் மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவர், ஒரு பணியை முடித்து தருவதற்காக ஆளுநரை அணுகியபோது, பாலியல் ரீதியாக உடன்பட்டால் அந்த பணியை முடித்து தருவதாக ஆளுநர் தெரிவித்ததாகவும் இது தொடர்பாக இந்த...
நிதின் கட்கரி பொன்.ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்: வைகோ February 26, 2018
By Muckanamalaipatti 4:45 PM

சென்னை ஐஐடியில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். கோவை சித்தாபுதூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழர்களின் தன்மானத்திற்கும், தமிழ் மொழியின் மாண்பிற்கும் மத்திய அரசு அறைகூவல் விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்....
ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018
யாசிக்கக் கூடாது
By Muckanamalaipatti 10:10 PM
யாசிக்கக் கூடாது
1472 – وحَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَسَعِيدِ بْنِ المُسَيِّبِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي ثُمَّ قَالَ: يَا حَكِيمُ، إِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ...
பேராசை என்றால் என்ன?
By Muckanamalaipatti 10:10 PM
பேராசை என்றால் என்ன?
ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும். அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசைகூட பேராசையாக அமைந்து விடும்.
ஒரு விஷயத்தை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அதை வைத்து விரும்புவது ஆசையாகும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. ஆனால் முக்கியமான விஷயத்தைப் புறக்கணித்து விட்டு முக்கியம் குறைந்தவை மீது வைக்கும் ஆசையே...
கடன் வாங்க வேண்டாம்
By Muckanamalaipatti 10:08 PM
கடன் விஷயத்தில் கண்டிப்பு
கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது.
2295 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِجَنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ: هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟ ، قَالُوا: لاَ، فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ...
வறுமையிலும் செம்மையாக வாழ
By Muckanamalaipatti 10:07 PM
வறுமையும், வசதிகளும் சோதனைதான்
ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். அதுபோல் ஒருவருக்கு வறுமையை அல்லாஹ் வழங்கினால் அதன் மூலம் அல்லாஹ் அவரைச் சோதித்துப் பார்க்கிறான் என்று நம்புவது மனமாற்றத்துக்கான முதல் பயிற்சியாகும்.
பொருளாதாரத்தைத் திரட்டும்போதும், அதை அனுபவிக்கும்போதும் மனிதன் எல்லை மீறுவதற்குக் காரணம் பொருளாதாரமும், வறுமையும் நம்மைச் சோதித்துப் பார்ப்பதற்காக இறைவன் வைக்கும் பரீட்சையாகும் என்பதைப்...