திங்கள், 30 ஏப்ரல், 2018

இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர் இயேசு ஒரு முஸ்லிம்? was jesus a muslim? என்ற தலைப்பிலான தனது புதிய நூலில் தலைப்பில் கேட்டும் கேள்விக்கு...

எங்கு செல்கிறது தமிழகம்

...

வளர்ச்சி எப்படி சாத்தியமாகும்

...

ram jethmalani

...

மிரட்டலுக்கு பணியாத மதிமாறன்

...

India - Law System

...

கல்லணையில் பரப்புரை பயணத்தை தொடங்கிய வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கைது! April 30, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கல்லணையில் பரப்புரை பயணத்தை தொடங்கிய வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கைது செய்யப்பட்டார். கர்நாடகாவுக்கு மின் விநியோகத்தை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சை கல்லணையில் இருந்து நெய்வேலி வரை, பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளதாக மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு நிறுவனர் முத்துலட்சுமி அறிவித்திருந்தார். இந்நிலையில்...

​இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி! April 30, 2018

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் மாலை 5 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, அதைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. காவிரி விவகாரம் தொடர்பான வரைவு செயல்திட்டத்தை மே 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம்...

தொமுச உறுப்பினர்கள் சாலை மறியல் போராட்டம்! April 30, 2018

சென்னையில் போக்குவரத்து துறை கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒரு தலை பட்சமாக நடைபெறுவதாக கூறி தொமுசவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் மூன்றாம் கட்ட கூட்டுறவு சங்க தேர்தல் மே 7-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. அதில் போக்குவரத்து துறைக்கான கூட்டுறவுச் சங்கத்தின் வேட்பு மனு தாக்கல் பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது....

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவம் குவிப்பு

தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஓ.என்.சி உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைபோன்று...

மோடி ஆட்சியில் ஊழல் அமைச்சர்களின் ஆதிக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: மோடி ஆட்சியில் ஊழல் அமைச்சர்களின் ஆதிக்கம் நடப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் பணத்தை வைர வியாபாரி நீரவ் மோடி எடுத்துச் சென்றுவிட்டதாக டெல்லியில் ஜன் ஆக்ரோஷ் என்ற பெயரில் மெகா கூட்டத்தில் ராகுல் கூறியுள்ளனர். இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் சோனியா, மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். மக்கள் பிரச்சனைக்கு பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார்...

இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது : ராகுல் காந்தி

இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பிறகு தலைநகர் டெல்லியில் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன போதிலும், தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகள்...

அழிந்துவரும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள்! April 28, 2018

மேட்டுப்பாளையம் அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட பழங்கால பாறை ஓவியங்களை பாதுகாக்க அப்பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் வனசரக பகுதிக்கு உட்பட்ட பாலமலையில் பழங்கால பாறை ஓவியங்கள் அதிகளவு காணப்படுகின்றன. இங்குள்ள பெரும்பாலான ஓவியங்கள் இதன் தொன்மை அறியாமல் இப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சி மற்றும்...

சனி, 28 ஏப்ரல், 2018

FAKE NEWS FAKE NEWS FAKE NEWS பத்து வயது பெண்ணை மதராஸாவில் வைத்து பாலியல் பலாத்காரம்.. -- செய்தி.

FAKE NEWS FAKE NEWS FAKE NEWS பத்து வயது பெண்ணை மதராஸாவில் வைத்து பாலியல் பலாத்காரம்.. -- செய்தி. சம்பந்தப்பட்ட ஆள, பிடிச்சி தூக்குல போடு.. யாரும், பிஜேபிRSS கும்பலை போல, குற்றவாளிக்கு ஆதரவா, பாரத் மாத்தாக்கீ ஜே ன்னு தேசிய கொடியோட ஊர்வலம் போகமாட்டாங்க.. இந்த சம்பவத்துல உண்மை என்னான்னா, குற்றவாளி மௌவ்லி இல்லை.. அந்த பெண் குடும்பத்துக்கு தெரிந்தவராம், அந்த மதராஸாவில் படிப்பவராம்.. இளம் குற்றவாளியாம்.. மேலும் கீதா என்பது அந்த பெண்ணின் பெயர் கிடையாது.....

பெரிய ஆளா? சிரிப்பு நடிகர் தானே..

...

#என்னமோப்பா.

22-3-2018 புதுச்சேரி சபாநாயகர் உத்தரவு ரத்து - #இந்திரா_பானர்ஜி 27-4-2018தமிழ்நாடு சபாநாயகருக்கு உத்திரவிட முடியாது, தள்ளுபடி - #இந்திரா_பானர்ஜி ...

ஒரே மாதிரியான பிரச்னையில் 2 விதமாக தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம் : நாராயணசாமி April 28, 2018

புதுச்சேரி மாநில சபாநாயகர் உத்தரவில் தலையிடும் நீதிமன்றம், தமிழக சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது எனக் கூறுவது முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை மத்திய அரசு வேண்டுமென்றே வஞ்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.சபாநாயகர்...

, குற்றவாளிக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்... என்பது எங்கள் நிலைப்பாடு

பத்து வயது பெண்ணை மதராஸாவில் வைத்து பாலியல் பலாத்காரம்.. -- செய்தி. சம்பந்தப்பட்ட ஆள, பிடிச்சி தூக்குல போடு.. யாரும், பிஜேபிRSS கும்பலை போல, குற்றவாளிக்கு ஆதரவா, பாரத் மாத்தாக்கீ ஜே ன்னு தேசிய கொடியோட ஊர்வலம் போகமாட்டாங்க.. இந்த சம்பவத்துல உண்மை என்னான்னா, குற்றவாளி மௌவ்லி இல்லை.. அந்த பெண் குடும்பத்துக்கு தெரிந்தவராம், அந்த மதராஸாவில் படிப்பவராம்.. இளம் குற்றவாளியாம்.. மேலும் கீதா என்பது அந்த பெண்ணின் பெயர் கிடையாது.. நிர்பையா போன்ற போலி பெயர்.....

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

தென் கொரிய வடகொரிய அதிபர்கள் சந்தித்துக் கொண்ட வரலாற்று நிகழ்வு! April 27, 2018

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென் கொரிய எல்லையையையும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தென் கொரிய எல்லையையும் கடந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றுள்ளது.கடந்த 1953ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக வட கொரிய அதிபர் தென் கொரிய எல்லையை கடப்பதும், வட மற்றும் தென் கொரிய அதிபர்கள் சந்தித்து கைகுழுக்கிக் கொள்வதும் இதுவே முதல்முறை.கிம் ஜாங் உன் மற்றும் மூன் ஜே இன் ஆகியோர் இருநாட்டு எல்லையில்...

மத்திய அரசின் அநீதியை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் - கமல்ஹாசன் April 27, 2018

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு இழைத்துள்ள அநீதியை தமிழர்கள் ஒரு போதும் மறந்து விட மாட்டார்கள் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சமீப காலமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. அதற்காக தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் என மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடி...

ஆமாம்! நான் நகத் கான் தான்” ட்விட்டரில் தனது பெயரை மாற்றிய குஷ்பு! April 27, 2018

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து தற்போது இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராகவும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக குஷ்பு இருந்து வருகிறார்.சமூக வலைதளமான ட்விட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, தன் அரசியல் கருத்துகளை விமர்சனம் செய்பவர்களுக்கும், தன் மீது தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுவர்களுக்கும் பதிலடி கொடுப்பது வழக்கம். இந்நிலையில், தனது...

குடிநீர் குழாய் உடைந்து வெள்ளம்போல் ஓடிய தண்ணீர்! April 27, 2018

இங்கிலாந்தில், ராட்சத குடிநீர் குழாய் வெடித்ததில்  வீதிகளில் வெள்ளம் போன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  வெஸ்ட் மிட்லாண்ட் நகரில் உள்ள லீ புரூக் வீதியில், மின் கேபிளை பதிக்கும் பணி நடைபெற்றபோது, ராட்சத குடிநீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு எழுந்தது. இதானல் அப்பகுதி முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைப்...

வியாழன், 26 ஏப்ரல், 2018

​பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் உயிரிழப்பு! April 26, 2018

உத்தரபிரதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனம் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது, அந்த வழித்தடத்தில்  வந்த ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது. மேலும்...

குற்றவாளிகளில் பெரும்பாலோர் பிராமணர்களாக இருக்கிறார்கள்.

குற்றவாளிகளில் பெரும்பாலோர் பிராமணர்களாக இருக்கிறார்கள். நாமெல்லாம் ஒரே ஜாதியை சார்ந்தவர்கள், ஒரே மதத்தை சார்ந்தவர்கள்... ஒரு முஸ்லிம் பெண்ணின் வன்புணர்வு கொலையில் நமது பிராமணர்களை குற்றவாளிகளாக காட்டக்கூடாதென பல வழிகளில் எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் அவர்களிடம் சொன்னேன்... ' எனக்கு மதமில்லை, என்னுடைய ஒரே மதம் எனது போலீஸ் யூனிபார்ம்...

புதன், 25 ஏப்ரல், 2018

மிக மோசமான விளைவாக நான் பார்ப்பது பொருளாதார சீர்குலைவுகளையோ அல்லது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் திட்டங்களோ அல்ல

S Nowshath Ali April 23 at 9:59pm · Kumbakonam ·  இந்த விஷயத்தை மக்களுக்கு அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டும்... பாஜக ஆட்சிக்கு வந்ததில் மிக மோசமான விளைவாக நான் பார்ப்பது பொருளாதார சீர்குலைவுகளையோ அல்லது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் திட்டங்களோ அல்ல. அடுத்தடுத்த அரசுகள் இதை மீட்டுவிட முடியும். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் பாஜக நீதித்துறையை முடிந்த அளவிற்கு காவிமயமாக்கியது தான் நீண்ட கால நோக்கில் பொதுமக்களுக்கு மிகுந்த சேதத்தை...

நீதியுள்ள மாமனிதர் அவ்ரங்கசீப் தகுந்த நீதி வழங்கினார் என்பது வரலாற்றில் உள்ளது.

 மன்னர் அவ்ரங்கசீப் படைகள் திரும்பி போய்க்கொண்டிருக்கிறது. வழியில் வாரணாசியை கடக்க வேண்டும். அருகே தங்கிச் செல்ல முகாம் ஏற்படுத்தப்படுகிறது. படைத்தளபதிகளுக்கு ஓர் எண்ணம். வாரணாசி வந்து விட்டோம். காசி விஸ்வநாதரை தரிசித்து அப்படியே கங்கை நீராடிவிட்டு செல்லலாமே. மன்னரிடம் அனுமதி கேட்கப்படுகிறது. தன் மக்களின் மன ஓட்டம் அறிந்த மன்னர் உடனே சம்மதிக்கிறார். தானும் தன் குடும்பமும் தங்கிக் கொண்டு ஹிந்து மக்கள் அனைவரும் சென்று தரிசித்து வாருங்கள்...

காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா

காயிதே மில்லத்தை எச்.ராஜா, ஒருமுறை கூட சந்தித்ததில்லை. அவரோடு பேசியதுமில்லை, பழகியதுமில்லை.அவரது வாழ்க்கை வரலாற்றைப் பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை. எச்.ராஜா எந்தச் சமூகத்தில், எந்த வகுப்பில் பிறந்தாரோ அதே வகுப்பைச் சார்ந்தவர்தான் இவர். 90 வயதைக் கடந்த இந்த முதியவரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் வல்லுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காயிதே மில்லத்தின் அண்டை வீட்டுக்காரர்....

Ramadan TV program

...

Cartoon

...

the power of lightning

...

BAN EVM

...

சாம்ராஜ்யங்களை யார் தட்டிக் கேட்பது?

இந்த ஒப்பீடு கொடுமையானது...~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சிறுமி ஆசிஃபாவைச் சீரழித்த மதவெறியர்கள் குறித்துப் பதிவிட்டபோது உடனே சில இந்துத்துவர்கள், “ஏன் மௌலவிகள் மதரஸாக்களில் சிறுவர்களை வன்புணர்வு செய்வதில்லையா?” என்று கேட்டார்கள். கண்ணியம் கருதி அத்தகையப் பதிவுகளைக் கடந்துசென்று விட்டேன். இப்போது சாமியார் ஆசாராம் குறித்து எழுதும்போதும் அதே கேள்வியை முன்வைக்கிறார்கள்..“மதரஸாக்களில் சிறுவர்கள் வன்புணர்வு செய்யப்படுவதில்லையா? என்று. பதில் சொல்லிவிடுவதுதான்...

Memes

...

மரணத்தின் விளிம்பில் ஸ்வாதி_மாலிவால்...

இந்தியாவில் பாஜகவின் ஆட்சியால் நாடெங்கும் தொடர் கற்பழிப்புக்கு நடை பெறுவதை கண்டித்தும், சிறுமி ஆஷிபாவிற்கு நீதி கேட்டு டெல்லியில் தொடர் உண்னாவிரதம் இருந்து வருகிறார்.ஊடகம் திட்டமிட்டு மறைக்கிது...

பாஜக இரட்டை வேடம் போடுவதாக தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு! April 25, 2018

எஸ்.சி, எஸ்.டி சட்ட விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்திருத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, சென்னையில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.முன்னதாக போராட்டக்காரர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல்...

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின் வழங்கியது செங்கல்பட்டு நீதிமன்றம்! April 24, 2018

ரதமர் மோடியின் வருகையின் போது கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 12-ம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக இயக்குநர்கள் அமீர், பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். அவர்களை விடுவிக்கக்கோரி நடிகர் மன்சூர் அலிகான்...

​இந்தியாவிலுள்ள போலி பல்கலைக் கழகங்கள்; மாணவர்கள் எச்சரிக்கை! April 24, 2018

இந்தியாவிலுள்ள போலி பல்கலை கழகங்களின் விவரத்தை UGC(University Grants Commission) தனது இணையதளத்தில் இன்று(www.ugc.ac.in) வெளியிட்டுள்ளது. மொத்தம் 24 பல்கலைக் கழகங்களின் பெயர்களைக் கொண்ட இந்த பட்டியலில் தலைநகர் புதுடெல்லியிலிருந்து 8 பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இது தவிர்த்து பீகார், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம், ஒடிஷா ...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பு! April 25, 2018

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஆசாராம் பாபுவிற்கான தண்டனை விவரங்கள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் மணாய் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ஆசாராம் பாபு, தம்மை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக...

இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களில் ரத்தக்கறை காங்கிரஸ் கைகளிலும் படிந்திருக்கிறது - சல்மான் குர்ஷித் April 24, 2018

கிரஸ் ஆட்சியின் போது மதக்கலவரங்களை கட்டுப்படுத்த கட்சி தவறியதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித்திடம் முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கேள்வி...