திங்கள், 30 ஏப்ரல், 2018

கல்லணையில் பரப்புரை பயணத்தை தொடங்கிய வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கைது! April 30, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கல்லணையில் பரப்புரை பயணத்தை தொடங்கிய வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கைது செய்யப்பட்டார். 

கர்நாடகாவுக்கு மின் விநியோகத்தை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சை கல்லணையில் இருந்து நெய்வேலி வரை, பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளதாக மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு நிறுவனர் முத்துலட்சுமி அறிவித்திருந்தார். 

இந்நிலையில் பரப்புரை பயணத்தை தொடங்குவதற்காக கல்லணைக்கு முத்துலட்சுமி உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், முத்துலட்சுமி மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தடை மீறி பரப்புரை மேற்கொள்ள முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். 

Related Posts:

  • தடுப்புச் சுவர்களில் செடி நடும் MC3 மக்கள்நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற கோவையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை உள்ள சாலை தடுப்புச் சுவர்களில் செடி நடும் நிகழ்வில் பல்வேறு அமைப்ப… Read More
  • சமையல் எரிவாயு : விநியோகம் முறைகேடு :  இரசித்து உள்ளபடி பணம் வசூல் செய்வதில்லை - மாறாக கூடுதல் பண வசூலிக்க படுகிறது.  சுமார் : ரூபாய் 15  - முதல் ரூபாய் 50 வரை கூடுதல் பணம்… Read More
  • குற்றம் தண்டனைக்குரிய குற்றம் செய்தல் பற்றிய புகாரை கொடுத்தால்....Information in Cognizable cases . குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 154(1)-இன் படி மு… Read More
  • முஸ்லிம் கைதிகள் விடுதலை ஒரு குறிப்பு.. Marx Anthonisamyநேற்று முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பாக நடந்த ம.ம.கவின் ஆர்பாட்டத்திலும், சி.பி.ஐ கட்சியின் ஆதரவில் உருவாகியுள்ள 'இன்சாஃப்' … Read More
  • குரான் : படிக்கச் - கேட்க : முதல் முறையாக : நமது தளத்தில் அன் லைன் - குரான் - வலது புறம் உள்ள - ஆன் லைன் / லைவ் - கிளிக் செய்யவும். அன்கிகரிகபட்டது: மன்னர்  சவுத் பல்கலைகழ… Read More