Home »
» கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கடல் சீற்றம்..! April 22, 2018
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கடல் சீற்றம் தொடரும் நிலையில், மேலும் இரு கிராமங்களில் கடல் நீர் புகுந்துள்ளது.பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கன்னியாகுமரி மேற்கு கடற்கரைப் பகுதியில் 2-ஆவது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.ஏற்கனவே, குளச்சல், வாணியக்குடி, குறும்பனை, வாணிவக்குடி, தேங்காய்ப்பட்டணம் ஆகிய பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. தற்போது மண்டைக்காடு, புதூர் ஆகிய கிராமங்களிலும் கடல் நீர் புகுந்துள்ளது.ராமந்துறை, தேங்காய்பட்டணம் ஆகிய பகுதிகளில் எழுந்த ராட்சத அலைகளால் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 நாட்டுப் படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.மண்டைக்காடு புதூரில் 7.82 கோடி செலவில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்களும் சேதமடைந்துள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
Related Posts:
Mumbai have shut down work
The traders of Mumbai have shut down work since 8 days to protest against extortion by Maharastra State Gov in the name of LBT Tax. Still no ne… Read More
BANANAS
A professor at CCNY for a physiological psych class told his class about bananas. He said the expression 'going bananas' is from the effects of banan… Read More
உடலுறவு
உடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்)
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி
( பிஸ்மில்லாஹி, அல… Read More
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில… Read More
படிக்கும் போது கண்ணீர் வந்து விட்டது ...
கடந்த இரண்டு நாட்களாக முயற்சி செய்தும் சகோ.புகாரி உள்ளிட்ட சகோதரர்களை பார்க்க விடாமல் அலைக்கழித்த காவல்துறை இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜ… Read More