சனி, 28 ஏப்ரல், 2018

FAKE NEWS FAKE NEWS FAKE NEWS பத்து வயது பெண்ணை மதராஸாவில் வைத்து பாலியல் பலாத்காரம்.. -- செய்தி.

FAKE NEWS FAKE NEWS FAKE NEWS பத்து வயது பெண்ணை மதராஸாவில் வைத்து பாலியல் பலாத்காரம்.. -- செய்தி.
சம்பந்தப்பட்ட ஆள, பிடிச்சி தூக்குல போடு.. யாரும், பிஜேபிRSS கும்பலை போல, குற்றவாளிக்கு ஆதரவா, பாரத் மாத்தாக்கீ ஜே ன்னு தேசிய கொடியோட ஊர்வலம் போகமாட்டாங்க.. இந்த சம்பவத்துல உண்மை என்னான்னா, குற்றவாளி மௌவ்லி இல்லை.. அந்த பெண் குடும்பத்துக்கு தெரிந்தவராம், அந்த மதராஸாவில் படிப்பவராம்.. இளம் குற்றவாளியாம்.. மேலும் கீதா என்பது அந்த பெண்ணின் பெயர் கிடையாது.. நிர்பையா போன்ற போலி பெயர்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் உண்மையான பெயர் வெளியாகவில்லை.. எனவே, அந்த பெண் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதும் உறுதியாக தெரியாது.. எது எப்படி இருந்தாலும், குற்றவாளிக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்...