ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

சமூக ஊடக புதிய விதிமுறைகள்: ஆதரவும் எதிர்ப்பும்!

 கடந்த வியாழக்கிழமை, சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் மற்றும் OTT உள்ளடக்க வழங்குநர்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட நெறிமுறைகளை வெளியிட்டது.  இதன் மூலம், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவின் கீழ் இடைமுகங்களாக செயல்படும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பாதுக்காப்பு அம்சங்கள்  தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் ட்விட்டர் நிறுவனத்துடன்  ஏற்பட்ட சமீபத்திய விரக்தியால் தூண்டப்பட்டதா...

திமுக ஆட்சி உறுதி; எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடம்? ஏபிபி- சி வோட்டர் கணிப்பு

  இந்தியத் தேர்தல் ஆணையம் (இசிஐ) கடந்த வெள்ளிக்கிழமை மாலை தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்த நிலையில், ஏபிபி நியூஸ், சி-வோட்டருடன் இணைந்து வாக்காளரின் மனநிலையைத் தெரிந்துகொள்வதற்காக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.ஏபிபி நெட்வொர்க்-சி வாக்காளர் கணக்கெடுப்பின் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 41 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று திமுக, காங்கிரஸ் மற்றும் பிற காட்சிகள் உள்ளிட்ட யுபிஏ கூட்டணிக்கு...

சனி, 27 பிப்ரவரி, 2021

போர் நிறுத்த ஒப்பந்தம் : மூன்று மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியா – பாகிஸ்தான்

 இந்தியா பாகிஸ்தான் தரப்பில் கடந்த மூன்றூ மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானின் மக்கள் – ராணுவ தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்துள்ளனர். வருகின்ற காலங்களில் மிகவும் அமைதியை நோக்கி பல்வேறு முன்னெடுப்புகள் நடக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தோவல், இம்ரான் கானின் சிறப்பு உதவியாளராக பாதுகாப்பு விவகாரங்களில் பணியாற்றும் மொயீத் யூசஃபை சந்தித்து பேச்சுவார்த்தை...

ஏப். 6-ல் வாக்குப்பதிவு: தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் அமல்

26 2 2021  தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதுஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர்...

இனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்

  விர்ச்சுவல் ஆய்வாளர் நிகழ்வில் ‘சூப்பர் ஃபாலோ’ என்ற புதிய அம்சத்தை ட்விட்டர் அறிவித்தது. இது, ட்விட்டர் பயனர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களுக்கு வழங்கும் பிரத்தியேக ட்வீட் மற்றும் பிற உள்ளடக்கங்களிலிருந்து பணம் சம்பாதிக்க அனுமதிக்கும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், உள்ளடக்கப் படைப்பாளருக்குப் பணம் செலுத்துபவர்களுக்கு “சமூக அணுகல்,” “ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள்” உள்ளிட்ட சந்தாதாரர்களுக்கு மட்டுமே நன்மைகள் கிடைக்கும்.கட்டண சந்தா சேவையில்...

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் அக்கவுண்டுகளை நிரந்தரமா டெலிட் செய்ய வேண்டுமா?

 வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிரந்தரமாக நீக்குவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களா? ஆனால், சமூக ஊடக கணக்குகளை நீக்குவதற்கு முன்பு உங்கள் எல்லா தரவையும் முதலில் பதிவிறக்கம் செய்யுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். உங்கள் தரவை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம், எவ்வளவு நேரம் எடுக்கும், எந்த தரவு கிடைக்கும் என்பதைப் பற்றி எல்லாவற்றையும் விரிவாக இங்கு விளக்கியுள்ளோம். உங்கள் கணக்கை நீக்கியதும், உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள்,...

புதுப்பிக்கப்பட்ட சமூக ஊடக விதிமுறைகள்

 Social media digital news providers guidelines Tamil News : உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் சமூக ஊடக மோசடி குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கவலைகள் ஆகியவற்றை மேற்கோளிட்டு, சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் மற்றும் OTT உள்ளடக்க வழங்குநர்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட வழிகாட்டுதல்களை அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.சமூக ஊடக...

வன்னியர்களுக்கு 10.5% சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றம்

 தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில் அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடும் சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடும் வழங்கும் சட்டமசோதா இன்று மாலை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.அரசு கல்வி வேலை வாய்ப்பில், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களின் தனி இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளுடன்தான்...

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான புதிய கோவிட் -19 வழிகாட்டுதல்கள்

 இந்தியா வந்தடையும் சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. புதிய நெறிமுறைகளின்படி, அனைத்து சர்வதேச பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் விமானத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் அவர்களின் நெகட்டிவ் சோதனை அறிக்கைகளைப் பதிவேற்ற வேண்டும். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் -19-ன் மாறுபட்ட வகைகளின் புழக்கத்தின் அறிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து புதிய...

ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை;

 Sri Lanka at the UN rights council, another test for India :  2020ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இருந்து இலங்கை விலகியது. இந்த பேரவை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் நிகழ்ந்த போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் இலங்கை இந்த முறை மீண்டும் ஒரு தீர்மானத்தை எதிர்கொள்கிறது.இலங்கை இந்த தீர்மானத்திற்கு எதிராக ஆதரவை திரட்டும் வகையில் இந்தியாவின்...