வியாழன், 15 செப்டம்பர், 2022

எஸ்.டி பிரிவில் நரிக்குறவர், குருவிக்காரர்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 13 09 2022

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படுகிறது. இதன்மூலம், பழங்குடியினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் இனி இப்பிரிவினருக்கும் கிடைக்கும்.

மேலும் சத்தீஸ்கரில் வசிக்கும் பிரிஜியா சமுதாயத்தினரையும் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஹட்டி பிரிவினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cabinet-approves-to-include-narikurava-and-kuruvikara-to-tribal-list-510315/

Related Posts:

  • " தேசிய ஒருமைப்பாடு மாநாடு' இன்று 12/03/2016 டில்லி இந்திராகாந்தி உள்ளரங்க விளையாட்டு திடலில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் ஜமியத் உலமா எ ஹிந்தின் " தேசிய ஒருமைப்பாடு மாந… Read More
  • தீ காயத்திற்கு என்ன செய்ய வேண்டும்! * நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள். * எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்… Read More
  • மன அழுத்தத்தின் அறிகுறிகள் இவைகள் …..! இன்றைய நவீன உலகில் எதற்கெடுத்தாலும் சிறுவயது முதல் முதியோர் வரை  தொட்டதெற்கெல்லாம் ரென்சன் ஆகின்றார்கள்.  டென்சன் ஆவதும் மன அழுத்த… Read More
  • சர்க்கரை நோய் வராமல் இருக்க 7 கட்டளைகள் ! சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந… Read More
  • தர்பூசணி இயற்கையின் வயாக்ரா “தர்பூசணி”யின் முத்தான நன்மைகள்! வெயில் காலம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது தர்பூசணி தான். தர்பூசணி பழத்தில் எண்ணற்… Read More