புதன், 25 ஜனவரி, 2017
Home »
» தமிழகத்தில் வரும் #மார்ச்1ம் தேதி முதல் #பெப்சி, #கோக் உள்ளிட்ட அந்நிய குளிர்பானங்களை விற்பதில்லை என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இந்த குளிர்பானங்கள் உடலுக்கு தீங்குவிளைவிப்பதால் அவற்றை விற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டதாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் #மார்ச்1ம் தேதி முதல் #பெப்சி, #கோக் உள்ளிட்ட அந்நிய குளிர்பானங்களை விற்பதில்லை என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இந்த குளிர்பானங்கள் உடலுக்கு தீங்குவிளைவிப்பதால் அவற்றை விற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டதாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
By Muckanamalaipatti 11:56 PM
Related Posts:
மௌன அஞ்சலி செலுத்திய ராகுல்11 10 2022ஒற்றுமை நடைபயணத்தின் போது மறைந்த உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்விற்கு ராகுல் காந்தி மௌன அஞ்சலி செலுத்தினார். உத்தரபிரதேச… Read More
தமிழகம் முழுவதும் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி விசிக சார்பில் முன்னெடுக்கப்பட்ட சமூக நல்லிணக்க மனித சங்கிலி தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்றது. மத அடிப்படையில் மக்களுக்கு இடையே பக… Read More
இந்தி திணிப்பை கண்டித்து அக். 15-ம் தேதி தி.மு.க இளைஞரணி ஆர்ப்பாட்டம் – உதயநிதி அறிவிப்பு 12 10 2022இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், அக்டோபர் 15-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப… Read More
சந்தேகத்தின்பேரில் மூன்றரை லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகை நிறுத்திவைப்பு-அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தமிழகத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்றரை லட்சம் பேரின் முதியோர்உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்,மக்களின் துயர் துடைப்பதே அரசின்கட… Read More
சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் வெளீயீடு.. அடுத்து என்ன? 10 11 2022வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்கும், பணமோசடி செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கும், சுவிஸ் ஃபெடரல் அலுவலகம் விரிவான கணக்கை அளித்துள்ளது… Read More