புதன், 25 ஜனவரி, 2017
Home »
» தமிழகத்தில் வரும் #மார்ச்1ம் தேதி முதல் #பெப்சி, #கோக் உள்ளிட்ட அந்நிய குளிர்பானங்களை விற்பதில்லை என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இந்த குளிர்பானங்கள் உடலுக்கு தீங்குவிளைவிப்பதால் அவற்றை விற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டதாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் #மார்ச்1ம் தேதி முதல் #பெப்சி, #கோக் உள்ளிட்ட அந்நிய குளிர்பானங்களை விற்பதில்லை என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இந்த குளிர்பானங்கள் உடலுக்கு தீங்குவிளைவிப்பதால் அவற்றை விற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டதாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
By Muckanamalaipatti 11:56 PM
Related Posts:
Tax Distribution … Read More
புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு: தமிழ்நாட்டில் நவ.14 முதல் பரவலாக மழை பெய்யும்! 11/11/23வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், 14-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யக்கூடும் என வா… Read More
ஐரோப்பா, உலகின் பல பகுதிகளில் விமானக் கட்டணம் மிக அதிகம்: இது நல்ல விஷயமா? தொற்று நோய்க்குப் பிறகு வாழ்க்கை மிகவும் விலை உயர்ந்ததாக மாறிவிட்டது. 2023 இல் விமான டிக்கெட் வாங்கிய எவருக்கும் இது ஏற்கனவே தெரியும், &nb… Read More
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பீக் ஹவர்ஸ் மின்கட்டணம் குறைப்பு; தமிழக அரசு அரசாணை சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் பயன்பாட்டைப் பொறுத்து 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை பீக் ஹவர்ஸ் மின்கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவி… Read More
1970 ஆம் ஆண்டு பெரியார் பேசிய காணொளி இணையத்தில் வைரல் 1970 ஆம் ஆண்டு பெரியார் பேசிய காணொளி இணையத்தில் வைரல் Credit FB Page IBC Tamilnadu … Read More