புதன், 25 ஜனவரி, 2017

ஒசாமா பின்லேடன் போட்டோவுடன் போராட்டத்திற்கு வந்தது பா.ஜ.க. பிரமுகர் ! மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சி ! ஆதாரத்துடன் அம்பலம் !

இந்த செய்தி, மைய நீரோட்ட  ஊடகங்களில் வேலை செய்யும் செய்தியாளர்களின் குழுவில் பகிரப்பட்டுள்ளது. அந்த செய்தி பின்வருமாறு ” ஆர்.எஸ்.எஸ். , பா.ஜ.க. இந்துமுன்னணி அமைப்பினர் மாணவர்கள் போராட்டங்களினூடே முஸ்லீம்கள் போல் தோற்றமளித்து பரவலான ஊடுறுவல்களில் ஒன்று.
TN 05 BC 3957என்ற எண்ணுடைய இந்த இருசக்கர வாகனம் இந்துமுன்னணியை சார்ந்த ராஜி.S என்பவருடையது.
.
இதை ஓட்டி செல்லுபவர் ஆர்.எஸ்.எஸ். ன் மாணவர் பிரிவான ABVP (அகில பாரத வித்யார்த்தி பரிஷத்) என்ற அமைப்பை சேர்ந்தவர்.
அந்த பைக்கின் முகப்பில் நன்றாக பாருங்கள்.  ஒரு முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர் புகைப்படமும் அதனுடன் அல்காய்தா – உஸாமா பின் லேடன் படமும் உள்ளதுபோல் உள்ள ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பைக்கின்மேல் ஏறி நிற்பவர் முகத்தில் மோடி படமும் கழுத்தில் செருப்பு மாலையும் போடப்பட்டுள்ளது.
இவன்களே எல்லா கிரிமினல் வேலைகளையும் செய்துவிட்டு முஸ்லிம்கள் செய்ததுபோல் மக்களுக்கு காண்பித்து கலவரம் செய்ய திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.” இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://kaalaimalar.net/bjp-member-put-sandal-garland-to-modi-picture/

Related Posts: