வெள்ளி, 29 டிசம்பர், 2017

இன்றைய பாராளுமன்றத்தில்....


நீண்ட காலமாக இதயங்களில் வலியை சுமந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்களின் நிம்மதிக்காகவும், அவர்களது பாதுகாப்பிற்காகவும்தான் முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படுகிறது.
ரவி சங்கர் பிரசாத் (RSS வெறியர் & மத்திய சட்ட அமைச்சர்).
இஸ்லாம் மார்க்கம் பெண்களுக்கு பூரண அளவில் சமத்துவமும் சுதந்திரமும் வழங்கியுள்ளது; ஒருவேளை அதில் மாற்றங்களுக்கான அவசியம் ஏதேனும் ஏற்படுமெனில், கடந்த காலங்களில் நம்நாட்டில் நடைமுறையில் இருந்த தேவதாசி, உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை அந்தந்த சமுதாயத்தவர்கள் சரி செய்து கொண்டது போல் இதனை இஸ்லாமிய சமுதாயத்தவர் நாங்களே சரி செய்து கொள்வோம்; வெளியில் இருந்து யாரோ வந்து சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
-அன்வர் ராஜா (MP).
Source: FB Hakkul Mutthakeen