சனி, 29 பிப்ரவரி, 2020

MK Patti - தர்ணா போராட்டம்

credit : POV...

தேசத்துரோகச் சட்டத்தைப் பற்றிய புரிந்துணர்வு டெல்லி அரசுக்கு குறைவாகவே உள்ளது : ப.சிதம்பரம்

29/02/2020.தேசத்துரோகச் சட்டத்தைப் பற்றிய புரிந்துணர்வு  மத்திய அரசைக் காட்டிலும் டெல்லி அரசுக்கு குறைவாகவே உள்ளது. கன்னையா குமார்  மற்றும் பிறர் மீது ஐபிசி பிரிவு 124 ஏ மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடர வழங்கப்பட்ட அனுமதியை நான் முற்றிலும் மறுக்கிறேன் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  தெரிவித்துள்ளார்.    credit indianexpress.com...

தர்ணா போராட்டம்

தர்ணா போராட்டம் - நமது யூடியூபில் காண :https://www.youtube.com/channel/UCwx0YmAziDXywB-7-tS6o...

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

Masjid-கள் தீயில் இரையானது போதும்... சிவன் கோவிலை காக்க முன்வந்த இஸ்லாமியர்கள் கலவரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் கூட எங்கள் பகுதிகளில் எந்த பிரச்சனையும் வராமல் நாங்கள் பார்த்துக் கொண்டோம்.

Masjid-கள் தீயில் இரையானது போதும்... சிவன் கோவிலை காக்க முன்வந்த இஸ்லாமியர்கள் கலவரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் கூட எங்கள் பகுதிகளில் எந்த பிரச்சனையும் வராமல் நாங்கள் பார்த்துக் கொண்டோம்.டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் நடைபெற்றது. இதில் பலர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நிறைய வழிபாட்டுத் தலங்களும் நொறுக்கப்பட்டன. கலவரத்தின் போது மூன்று Masjid கள் அடித்து நொறுக்கப்பட்டது. டெல்லியின் பழைய முஸ்தஃபாபாத்தின்...

வங்கி ஏ.டி.எம்.,களில் ரூ.2,000 நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - மத்திய நிதியமைச்சர்

வங்கி ஏ.டி.எம்.களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதை குறைத்துவிட்டு 500 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கியும் குறைத்து விட்ட நிலையில், வங்கி ஏஎடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது...

அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும்: தமிழக அரசு

அரசு ஊழியர்கள் பணிநேரத்தின்போது, கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, அனைத்துத்துறை முதன்மை செயலாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, இனி அரசுப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய...

CAA-விற்கு எதிரான போராட்டத்தை கைவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.... February 28, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிடும்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் கடந்த 15 நாட்களாக தொடர்கிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய அமைப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இரண்டாவது முறையாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய...

பாத் பீகார் கி' சுற்றுப்பயணம்: பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு

‘பாத் பீகார் கி’ என்ற அரசியல் சுற்றுபயணத்தை கடந்த பிப்ரவரி 20ம் தேதி பிரசாந்த் கிஷோர் பீகாரில் தொடங்கினார். இந்த சுற்றுபயணத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவின் வளர்ச்சி அடைந்த முதல் பத்து மாநிலங்கள் பட்டியலில் பீகாரை கொண்டு வரவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வது. அதற்காக, அடுத்த நூறு நாட்களுக்குள் குறைந்தது 10 மில்லியன் பீகார் இளைஞர்களை சந்திக்கும் வகையில் இந்த அரசியல் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சாஸ்வத்...

செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள்

செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் - ஆய்வு ரிப்போர்ட் மன அழுத்தம் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்ட நிலையில், மற்ற விஷயங்களோடு இப்போது, மன அழுத்தம் உலகெங்கிலும் உள்ள பல இளம் பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையைப்... மன அழுத்தம் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்ட நிலையில், மற்ற விஷயங்களோடு இப்போது, மன அழுத்தம் உலகெங்கிலும் உள்ள பல இளம் பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது....

வியாழன், 27 பிப்ரவரி, 2020

ராஜ்யசபாவில் தமிழகப் பிரதிநிதிகளாக இருக்கும் 6 பேரின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது.

 ராஜ்யசபாவுக்கு 3 புதிதாக 3 பேரை அனுப்ப திமுக தயாராகி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒரு இடம் கேட்டு நெருக்கடி கொடுக்கிறது. இந்த நெருக்கடியை தவிர்க்க திமுக துரிதமாக வேட்பாளர்களை அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்யசபாவில் தமிழகப் பிரதிநிதிகளாக இருக்கும் 6 பேரின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. அதிமுக.வின் விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், கே.செல்வராஜ், அண்மையில் பாஜக.வில் இணைந்த சசிகலா புஷ்பா,...

என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “பிகார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பிகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும். மேலும், சட்டப்பேரவையில் குடிமக்கள் பதிவேடு NRCக்கு எதிராக...

124A படுத்தும் பாடு : வாதாட வக்கீல்களை பெற முடியாமல் போராடும் 4 மாணவர்கள்

credit indianexpress.com நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு எதிராக பார் அசோசியேஷன்ஸ் நிறைவேற்றும் தீர்மானங்கள் முற்றிலும் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது. நீதிமன்றத்தில் சிலருக்காக வழக்காட மாட்டோம்  என்று வழக்கறிஞர்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவது நியாயமற்றது, சட்டவிரோதமானது என்று கடந்த வாரம் கர்நாடக உயர்நீதிமன்றம் எடுத்துரைத்தது. இருப்பினும், தேசத்துரோக...

டெல்லி கலவரம் : குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்க சென்ற அப்பா உட்பட 33 பேர் பலி! என்னுடைய குழந்தைகள், மனைவி அங்கிருந்து தப்பித்துவிட்டனர். வயதான காரணத்தால் என் அம்மாவால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை - அக்பரியின் மகன்.

டெல்லி கலவரம் : குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்க சென்ற அப்பா உட்பட 33 பேர் பலி! என்னுடைய குழந்தைகள், மனைவி அங்கிருந்து தப்பித்துவிட்டனர். வயதான காரணத்தால் என் அம்மாவால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை - அக்பரியின் மகன்.  டெல்லி கலவரம் :  புதிதாக திருமணம் ஆனவர், ஒரு கார்பெண்டர், ஒரு டி.ஜே., ஒரு தொழில் முனைவோர், கட்டிடத் தொழிலாளி, குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கச் சென்ற அப்பா… இது வரை டெல்லி கலவரத்தில் இறந்து போன 27 நபர்களில் இவர்களும் அடக்கம்....

தமிழக போலிஸ் தொடங்கிய வாட்ஸ்அப் குரூப் : இணைவது எப்படி?

வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடங்களில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல போலி செய்திகள் பரவி வருகின்றன. அதிலும், குறிப்பாக எய்ட்ஸ் நோயை பரப்பும் குழுக்களிடம் இருந்து ஜாக்கிரதை, குழந்தை கடத்தல் கும்பல்களிடம் இருந்து ஜாக்கிரதை, பெண்களுக்கான பிரத்தியோக கேப் சேவை போன்ற பொய்யான குறுந்தகவல்கள் தமிழக போலிஸ்  பெயரில் பகிரப்பட்டது. இது போன்ற அவதூறு செய்திகளில் தமிழ்நாடு...

டெல்லி கலவரம் ஒரு தேசிய அவமானம் – மன்மோகன் சிங்

டெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம் - மன்மோகன் சிங் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், பிற எதிர்க் கட்சித் தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.  பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், " டெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம்"  என்று  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவத்தார்.  - credit indianexpress.c...

நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க வேண்டாம் - டெல்லி போலீசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

Delhi violence : ஆம்புலன்ஸ்களை வன்முறையாளர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கெஞ்சாத குறையாக கேட்டநிலையில், அவர்கள் அனுமதித்துள்ளனர் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அருகில் உள்ள அல் ஹிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனை, வன்முறை நிகழும்...