Home »
» கொரோனா வைரஸ் பாதிப்பை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை” -ராகுல் காந்தி
உலகையே உலுக்கி வரும் கொரொனா வைரஸ் பாதிப்பை மத்திய அரசு பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு நாள்தோறும் சீனாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஹாங்காங்கில் இருந்து 3711 பயணிகளுடன் ஜப்பான் சென்ற டைமன்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலை அந்நாட்டு அரசு கரையில் நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா பாதிப்பு எதிரொலியால் அதில் உள்ள பயணிகள், கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 இந்தியர்கள் உள்பட 174 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகிற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் தாக்குதலை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி டிவிட்டரில் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
credit ns7.tv
Related Posts:
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்வு!தமிழகத்தில் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பல இடங்களில், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கோவை மாவட்டம் மேட்… Read More
டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: பொதுமக்களை பாராட்டிய கெஜ்ரிவால்தலைநகர் டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 10,000க்கும் கீழ் சென்றுள்ளதை அடுத்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி… Read More
1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது? ஆகஸ்ட் 6, 1945 இல், ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா ஒரு அணுகுண்டை வீசியது, மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி, நாகசாகி மீது ம… Read More
39 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அடங்கிய கிட்: ஆந்திர முதல்வர் அறிவிப்பு!ஆந்திராவில் 39 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள், பை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் அடங்கிய கிட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்ட… Read More
லெபனான் வெடி விபத்தின் ஆபத்தான பின் விளைவுகள்!உலகையே உலுக்கியுள்ள லெபனான் நாட்டின் வெடிப்புவிபத்து சம்பவம் குறித்து விரிவாக இங்கு காண்போம்.கொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்களின் வாழ்க்கையில் அவர்களி… Read More