Home »
» மதத்தின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது தவறு : டிடிவி தினகரன்
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அமமுகவும் போராட்டத்தில் குதிக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய, டிடிவி.தினகரன் மதத்தின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது தவறு என்றும் அதனால்தான் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாககவும் கூறினார்.
சென்னை வண்ணாரபேட்டையில் நடைபெற்ற சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், பொது அமைதியை பாதுக்காக வேண்டிய அரசு போராட்டத்தை சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டினார். 18 02 2020
credit ns7.tv
Related Posts:
அகிலேஷ் யாதவ் மீது மாயாவதி சரமாரி குற்றச்சாட்டு! June 24, 2019
Authors
உத்தரப்பிரதேசத்தில் மகாகூட்டணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் அகிலேஷ் யாதவ், மாயாவதி கட்சிகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது. இத… Read More
ஆண்டிகுவாவில் தலைமறைவாக உள்ள மெகுல் சோக்ஸிக்கு நெருக்கடி! June 25, 2019
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்ததாக இந்திய அரசால் மிகவும் தேடப்படும் நபர் மெகுல் சோக்ஸி, 4000 கிளைகளுக்கு மே… Read More
15 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து வியக்க வைக்கும் பொறியாளர்..! June 24, 2019
சிதம்பரத்தில், கடந்த 15 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து வரும் பொறியாளர் ஒருவர், மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்க அரசு மானியம் வழங்க வேண்டுமென கோ… Read More
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...! June 24, 2019
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல், பதவியை காப்பாற்ற ஆட்சியாளர்கள் யாகம் நடத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். … Read More
தண்ணீர் சேமிப்பில் சூடுபட்ட பூனை போல மாறியிருக்கும் தமிழகம்...! June 25, 2019
தண்ணீர் சேமிப்பில் சூடுபட்ட பூனை போல மாறியிருக்கிறது தமிழ்நாடு. கடும் வறட்சியை எதிர்கொண்ட பின்னர், மழைநீர் சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங… Read More