Home »
» CAA எதிராக பெறப்பட்ட 2 கோடி கையெழுத்து... குடியரசுத் தலைவருக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன... February 16, 2020
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை டெல்லிக்கு அனுப்பும் நிகழ்வு சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து கையெழுத்து இயக்கம் நடத்தின. இந்த கையெழுத்து படிவங்களை, டெல்லிக்கு அனுப்பும் நிகழ்வு சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82 கையெழுத்துக்கள் குடியுரசு தலைவருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
credit ns7.tv
Related Posts:
புல்வாமா தாக்குதல் குறித்து உரிய ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார்: பாகிஸ்தான் February 25, 2019
புல்வாமா தாக்குதல் குறித்து உரிய ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார் என பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காஷ்ம… Read More
பாமக குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் விமர்சனம்! February 25, 2019
சமூகநீதி பேசுகின்ற பாட்டாளி மக்கள் கட்சி கொள்கைகளை மறந்து, மதவாத பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்… Read More
வடநாட்டுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டமா? - அற்புதம்மாள் ஆவேசம்! February 25, 2019
வடநாட்டு நடிகருக்கு ஒரு சட்டம், பேரறிவாளனுக்கு ஒரு சட்டமா என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூரி… Read More
ராணுவ கண்காணிப்பை மீறி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது எப்படி? February 27, 2019
Authors
பாகிஸ்தான் ராடார் அமைப்புக்கே தெரியாமல் அந்நாட்டு எல்லைக்குள் இந்திய விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது, பாகிஸ்தான் விமா… Read More
வெனிசுலாவில் உச்சத்தை அடைந்துள்ள மக்கள் போராட்டம்! February 25, 2019
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் மக்கள் போராட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. நிவாரணப் பொருட்களுக்கு கூட அந்நாட்டு அதிபர் தடை விதித்ததால… Read More