செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கலவரக்காரர்களை பார்த்த இடத்தில் சுட உத்தரவு

டெல்லி வன்முறை: வடகிழக்கு டெல்லியில் கலவரக்காரர்களை பார்த்த இடத்தில் சுட உத்தரவு
வடகிழக்கு டெல்லி பகுதிகளில் வன்முறை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், வன்முறையாளர்களைப் பார்த்ததும் சுட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, வன்முறையில் இறப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 25.02.2020. Credit : IndianExpress.com